Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென தாழ்ந்த நீர்மட்டம்…. 2-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்….. நீண்ட நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள்….!!!!

கடலின் நீர்மட்டம் தாழ்ந்ததால் படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு குறிப்பாக விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதேபோன்று இன்று விடுமுறை தினம் என்பதால் கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இவர்கள் காலையில் வரும் சூரிய உதயத்தை பார்த்து மகிழ்ந்து விட்டு பல இடங்களை சுற்றிப் பார்ப்பர். அதன் பிறகு கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் […]

Categories

Tech |