நேற்று இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று இந்தோனேசியாவில் உள்ள புளோரஸ் தீவு பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் எழும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. இதற்கிடையே நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சுலவேசி மாகாணத்தில் […]
