Categories
பல்சுவை

கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது தெரியுமா?…. இதோ உங்கள் கேள்விக்கான பதில்….!!!!

கடல் நீர் மட்டும் ஏன் இவ்வளவு உப்பாக இருக்கிறது என்று நீங்கள் அனைவரும் சிந்தித்திருப்பீர்கள்? இதோ அதற்கான பதிலை பார்க்கலாம். கடல்நீர் உப்பாக இருக்க காரணம் என்னவென்றால்,நிலத்தில் விழும் மழை நீரில் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் சிறிதளவு கலக்கின்றது. அதனால் மழைநீர், சிறிதளவு கார்பானிக் அமில தன்மையை அடைகின்றது. சிறிதளவு அமிலத்தன்மை உடைய மழைநீர் பாறைகளின் மீது கடந்து வரும்போது பாறைகளை அழிக்கின்றது. இந்த நிகழ்வின் போது ஏற்படும் வேதி மாற்றத்தால் மின்னூட்டம் பெற்ற […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்த சம்பவம், அரசின் அலட்சியமே காரணம் – மீனவர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் மீனவ கிராமத்தில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்ததை  தடுக்க முயன்ற மீனவர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் அலை திடீரென ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. தூண்டில் வளைவு அமைத்து தருமாறு பல ஆண்டுகளாக மீனவர்கள் போராடி வந்தும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் […]

Categories

Tech |