தாய்லாந்தில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரிக்கு மிகவும் அரிதான முத்து ஒன்று அதிர்ஷ்டமாக கிடைத்துள்ளது. தாய்லாந்தில் வடகிழக்கு புரிமாகாணத்தில் வசித்து வரும் காவல்துறை அதிகாரி Lieutenant Colonel Phongsakorn Chantana என்பவரும், அவருடைய மனைவியும் இரவில் வறுத்த கடல் நத்தைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த காவல்துறை அதிகாரியின் வாயில் சோள விதை அளவிற்கு ஏதோ ஒன்று உருண்டையாக சிக்கியுள்ளது. அதனை உணர்ந்த அவர் வாயில் இருந்ததை வெளியே எடுத்து பார்த்தார். அப்போது அது […]
