ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யூ கடல்சார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சி.ஐ.டி.யூ. கடல்சார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரஉள்ள இந்திய கடல்வள மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளனர். இந்த சட்டம் மீனவர்களுக்கு எதிரான சட்டம் என்று அவர்கள் கூறியுள்ளனர். எனவே இந்த சட்டத்தை கொண்டுவரக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடல் சார் தொழிலாளர் சங்கத்தின் தாலுகா […]
