Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பு….. படகு சேவை நிறுத்தம்….. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்…..!!!!

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் திடீரென்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதே சமயம் இந்திய பெருங்கடல் மற்றும் அரவிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் கடல் சீற்றம் கொந்தளித்தபடி இருந்தது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகு நேரமாகியும் தொடங்காமல் இருந்து வந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கை…! கொந்தளிக்கும் மெரினா…. பொதுமக்கள் செல்ல தடை…!!

சென்னையில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி வருகிறது என்றும், இது நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி இடையே நாளை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சென்னையில் நேற்று முதலே மழை வெளுத்து வாங்குகிறது. காற்றும் பலமாக வீசி வருகிறது. இந்த நிலையில் சென்னை மெரினாவில் கடல் […]

Categories

Tech |