தூத்துக்குடியில் கடல் உணவுப் பொருட்களின் தொழில் முனைதல் பயிற்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடல் உணவு பொருட்களில் தொழில் முனைதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் தலைமை தாங்க மீன் பதன தொழில்நுட்பத் துறை தலைவர் கணேசன் வரவேற்புரை வழங்கினார். இதன் பின் கல்லூரி முதல்வர் அகிலன் மீன் உணவுப் பொருட்களில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசினார். இப்பயிற்சியில் கல்லூரி மாணவிகள் […]
