Categories
தேசிய செய்திகள்

கடல் ஆமைக்கறி கருகிப்போனதால் மனைவியை கொன்று புதைத்த கணவன்…. பயங்கர சம்பவம்….!!!

மேற்கு ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் ரஞ்சன் பேடிங் மற்றும் சபித்ரீ தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதனிடையே ரஞ்சன் தனது வீட்டிற்கு கடல் ஆமையை கொண்டு வந்துள்ளார். ஆமை இறைச்சியை தனது மனைவியை சமைக்க சொன்னார்.ஆனால் கறி சமைக்கும் போது சிறிது கருகிப்போனதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ரஞ்சன் தனது மனைவியை கொடூரமாக தாக்கி விட்டு மயக்கம் அடைந்து விழுந்த நிலையில் அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு அதிர்ச்சி அடைந்தார். மனைவியின் உடலை […]

Categories
உலக செய்திகள்

இதுல விஷம் இருக்குமோ….? உயிரிழந்த 3 குழந்தைகள்…. பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள்….!!

தான்சானியா நாட்டில் கடல் ஆமைக்கறியை சாப்பிட்ட மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியா நாட்டில் உள்ள பெம்பா என்ற தீவு பகுதியை சேர்ந்த சிலர் கடல் ஆமைக்கறியை உணவாக சாப்பிட்டுள்ளனர். அதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 22 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தற்போது இரண்டு குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories

Tech |