கடல் ஆக்குகள் அதிகமாக சிக்குவதால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுப் படகுகள் மூலம் தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, தரகர் தெரு, மறவக்காடு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். மேலும் கடலில் கிடைக்கும் நண்டுகள், இறால்கள் மற்றும் பல வகையான மீன்களை மீனவர்கள் பிடித்து வருகின்றனர். இதனையடுத்து கொரோனா ஊரடங்கால் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் […]
