Categories
உலக செய்திகள்

ஒரே சமயத்தில்… கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட 18 பேர்… பிரான்சில் அதிர்ச்சி சம்பவம்….!!!

பிரான்ஸ் நாட்டின் ஒரு கடற்கரையில் சுமார் 18 நபர்கள் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் Biarritz கிராமத்தில் இருக்கும் கடற்கரை ஒன்றில் கடல் நீரோட்டம் குறித்து அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். எனினும் சில மக்கள் கடலின் 800 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டனர். நல்ல வேலையாக அங்கு ஹெலிகாப்டர், ஜெட் ஸ்கீ ரக சிறிய படகுகளை வைத்து மீட்பு படையினர் விரைந்து சென்று அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுவிட்டனர். […]

Categories
உலக செய்திகள்

கண்ணை கவர்ந்த சம்பவம்…. கூட்டம் கூட்டமாக பறந்த பனி வாத்துக்கள்…. இணையத்தில் வைரல்….!!

மினசோட்டா பகுதியில் ஏராளமான பனி வாத்துக்கள் கடல் அலைகளைப் போன்று மேலும் கீழுமாக பறந்து பார்வையாளர்களை கவர்ந்தது. அமெரிக்கா நாட்டின் மினசோட்டா மாகாணத்தின் விட்டன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பனி வாத்துக்கள் நீர்நிலைகளுக்கு மேல் கூட்டம் கூட்டமாக பறந்தன. இது கடல் அலைகள் போன்று மேலும் கீழுமாக பறந்து பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த பனி வாத்துக்கள் குளிர் நிறைந்த பிரதேசங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வர தொடங்கியுள்ளது. இது  வசந்தகாலம் தொடங்கிவிட்டது என்பதை […]

Categories
மாநில செய்திகள்

“கடல் அலையில் சிக்கிய சிறுமிகள்”… காப்பாற்ற முயன்ற மக்கள்… பின் நடந்த சோகம்..!!

விசாகப்பட்டினத்தில் நேற்று கடலில் குளித்துக் கொண்டிருந்த இரு சிறுமிகள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கின்ற திக்கவாணி பாலம் கடற்கரையில் நேற்று விடுமுறை என்பதால் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். அப்போது பலர் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். அதனை கண்டவர்கள் சிறுமிகளை காப்பாற்ற முயற்சி செய்தனர். இருந்தாலும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தாய் கண்முன் கடல் அலையில் சிக்கி மாயமான 6 வயது சிறுமி… கதறி அழும் குடும்பத்தினர்..!!

சீர்காழி அருகே கடல் அலையில் சிக்கி காணாமல் போன 6 வயது சிறுமியை தீவிரமாக தேடும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சபாநாயகர் தெருவை சேர்ந்த ஹாஜாமைதீன்(32) என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹனிதா (25) என்ற மனைவியும்,  அஃப்ரா (6) என்ற மகளும் உள்ளனர்.. அஃப்ரா சீர்காழியிலுள்ள பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார். தாய் ஹனிதா, அஃப்ரா மற்றும் குடும்பத்துடன் […]

Categories

Tech |