Categories
உலக செய்திகள்

கழிவுநீரை கடலில் கொட்டும் பிரிட்டன்…. ஐரோப்பிய ஒன்றியத்திடம் புகார் அளித்த பிரான்ஸ்…!!!

பிரான்ஸ் அரசு, இரண்டு நாடுகளுக்குமான பகிர்ந்து கொள்ளப்பட்ட தண்ணீரில் கழிவு நீரை சேர்ப்பதாக பிரிட்டன் மீது புகார் தெரிவித்திருக்கிறது. பிரிட்டன் பகிரப்பட்ட கடல் நீரில் கழிவு நீரை கொட்டுவது பிரெக்ஸிட்டிற்குப் பின் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிச்சலை தந்தது. இதனால் சுற்றுச்சூழலின் தரம் வெகுவாக குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வலியுறுத்தியிருக்கிறார்கள். அதன்படி நேற்று 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் ஆணையரான […]

Categories
மாநில செய்திகள்

திடீரென்று உள்வாங்கிய கடல்நீர்…. வெளியே தெரிந்த சுவாமி சிலைகள், பவளப்பாறைகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

ராமேஸ்வரத்தில் கடல்நீரானது இன்று திடீரென்று 100மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கி இருக்கிறது. இதன் காரணமாக கடலிலுள்ள பவளப்பாறைகள் வெளியே தெரிகிறது. இதேபோல் சுவாமி சிலைகளும் தென்படுகிறது. அத்துடன் ராமேசுவரம், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. அக்னி தீர்த்த கடற்கரையில் கடலுக்கு உள்ளேயிருந்த பழைய சுவாமி சிலைகள் மற்றும் பவளப்பாறைகள் வெளியே தெரிகிறது. ஆகவே கடல் நீர் உள்வாங்கி கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் காற்றின் வேகமும் அதிகரித்து கடல் […]

Categories
மாநில செய்திகள்

கடல் அரிப்பை தடுக்க…. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்க…. எடப்பாடி பழனிச்சாமி…!!!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாகப்பட்டினம் மீனவ பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் கடல் அரிப்பை தடுக்க  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் சில நாட்களாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் நீர் சுமார் 100 மீட்டர் தூரம் ஊருக்குள் புகுந்து விடுவதாக தகவல்கள் வந்துள்ளது. இதனால் சுமார் வீடுகள், பல மின்கம்பங்கள் என சேதமடைந்து விழுந்துவிட்டது. கடல் கொந்தளிப்பு அதிகமாக […]

Categories

Tech |