Categories
மாநில செய்திகள்

ALERT : மக்களே…! இன்று இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்…. வானிலை தகவல்…!!!!

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் நாளை முதல் 18-ஆம் தேதி வரை மிதமான மழை இருக்கும். குமரி கடல் பகுதியில் மணிக்கு 45 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

கடலோர மாவட்டங்களில்… 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

கடலூர் மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதைத் தொடர்ந்து இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கத்திரி வெயில் இன்று தொடங்கி மே 29ஆம் தேதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

சென்னையில் வறண்ட வானிலை…!!!

தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |