கியூபாவை சேர்ந்த மூவர் கடந்த ஒரு மாதமாக ஆளில்லா தீவில் சிக்கிகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கியூபா நாட்டை சேர்ந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் தனியாக ஒரு படகில் பகாமாஸ் என்ற பகுதியில் பயணித்தபோது திடீரென்று கடலில் அந்தப் படகு கவிழ்ந்ததில் Anguila Cay என்ற மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பாலைவன தீவில் சிக்கிக்கொண்டனர். இதனால் அங்கு கிடைத்த தேங்காய்கள், எலிக்கறி மற்றும் சங்கு கறி போன்றவற்றை உயிர் பிழைக்க வேண்டும் என்று […]
