கடலோரம் பகுதியில் குவிந்த மீன்களைப் பொதுமக்கள் சமையலுக்காக அள்ளி சென்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து கால்வாய்களில் ஓடிய வெள்ளம் மணக்குடி காயலிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடலில் கலந்துள்ளது. இந்நிலையில் கோவளம் கடலோரம் பகுதிகளில் அதிகமான நன்னீர் மீன்கள் கரை ஒதுங்கியதால் அதனை கண்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மீன்களை அள்ளிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மீனவர் வின்சென்ட் கூறியபோது, இதுபோன்று கனமழை […]
