அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. அதன் பயன்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கியதும் தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும். கடலைமாவை உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். பின் இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 […]
