12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் பெரியார் நகரில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று இரவு சிறுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகாமியின் உடலை பற்றி அரசு மருத்துவமனைக்கு […]
