காருக்குள் சிக்கி தவித்த 1 1/2 வயது ஆண் குழந்தையை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய பாலாஜி என்ற ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் பாலாஜி வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் நேரு என்பவர் தனது காரை சுத்தம் செய்து […]
