Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“யாரும் பயன்படுத்தாதீங்க” குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து….. அதிர்ச்சியில் மக்கள்…!!

குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து வந்தது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் நெய்வேலி அடுத்த கம்மாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பொன்னால்லகரம். இங்கு வசிக்கும் மக்களுக்கு ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக காலை மாலை என இருவேளையும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இன்று காலை வழக்கம்போல் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக காத்திருந்தனர். அச்சமயம் எப்போதும் போல் இல்லாமல் குடிநீர் வெள்ளை நிறத்தில் வந்துள்ளது. இதனை தொடர்ந்து யாரும் அந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சென்னைக்குச் செல்ல பேருந்துகள் இல்லை – மக்கள் போராட்டம்..!!

கடலூரில் இருந்து சென்னைக்கு செல்ல பேருந்துகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்ல அனுமதிக்கப்பட்ட பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. அப்போது மேலும் பல பயணிகள் அந்த பேருந்தில் ஏற முயன்றனர். ஆனால் இருக்கைகள் நிரம்பியதால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மற்ற பயணிகளை ஏற்ற அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து பயணிகள் திடீரென பேருந்தின் முன்பு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அமெரிக்கன் படைப்புழுவின் தாக்கத்தால் விவசாயிகள் கவலை…!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதிகளில் மக்காச்சோளம் பயிர்களில் படைப்புழு தாக்கம் அதிவேகமாக பரவி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக உரம், பூச்சிமருந்துகள் மானிய விலையில் வழங்க வேண்டும் என பொது மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏரியில் மிதந்த ஆண் சடலம்… போலீசார் தீவிர விசாரணை..!!

காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள வீராணம் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இருக்கிறது வீராணம் ஏரி.. இந்த ஏரியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவரின் சடலம் கரையோரம் மிதந்து கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு புத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஏரியின் கரையோரம் மிதந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூரில் புதிய திட்ட பணிகள்… அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்…!!!

கடலூர் மாவட்டத்தில் ரூ.32.16 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நேரில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு ரூ.32.16 கோடி மதிப்பிலான புதிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தன்னை “கிண்டல்” செய்ததால்… கோபத்தில் கழுத்தறுப்பு… !!

தன்னைக் கிண்டல் செய்தவரை வாலிபர் ஒருவர் கோபமடைந்து கத்தியால் கழுத்தை அறுத்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதான கார்த்திபன். இவரை 38 வயதான சிதம்பரம் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிண்டல் அடித்துள்ளார். இதனால் கோபமடந்த கார்த்திபன் கள்ளுக்கடை பகுதியில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணகுமாரின் கழுத்தை தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அறுத்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் கிருஷ்ணகுமார் கத்தியுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு  பக்கத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“என்னை பாஸ் பண்ண வைத்த முதல்வருக்கு நன்றி”- பத்தாம் வகுப்பு மாணவனின் வியத்தகு செயல்…!!

கடலூரில் பத்தாம் வகுப்பை சேர்ந்த மாணவன் பாஸ் பண்ண வைத்ததற்கு முதல்வருக்கு நன்றி என போஸ்டர் அடித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.   கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 10ஆம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி சண்டை… மனைவியை கொன்றுவிட்டு… தானும் தற்கொலை செய்துகொண்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்…!!

நெய்வேலி அனல் மின் நிலையத்தின் மத்திய பாதுகாப்பு படை வீரர் தனது மனைவியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை காவலராக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எக்கேலா கணபதி (33) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சந்தோஜி (24) என்ற மனைவி இருந்தார்.. இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்து முடிந்தது. பின்னர் இந்த தம்பதியர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மீனவர்கள் இரு பிரிவினர்களுக்‍கிடையே மோதல்….!!

கடலூர் மாவட்டம்  தாழங்குடா மீனவ கிராமத்தில் முன்விரோதம் காரணமாக 25க்கும் மேற்பட்ட படகுகளுக்கு  தீ வைக்கப்பட்ட தோடு,பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா என்ற மீனவ கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக, இரு கோஷ்டியினர் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் தம்பி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து தாழங்குடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 25க்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோயிலுக்குள் அரை நிர்வாண நிலையில் உடல் கண்டெடுப்பு….!!

கோவிலில் பெண்ணின் சடலம் காயங்களுடன் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அய்யனார் கோவிலில் உடலில் காயங்களுடன் அரை நிர்வாண நிலையில் பெண் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து  தகவலறிந்து சென்ற ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்ததில் அந்த பெண் கல் பூண்டில் அருகிலுள்ள வனகராபூண்டி கிராமத்தை சேர்ந்த அழகுவேல் என்பவரின் மனைவி கருப்பாயி என தெரியவந்தது. இவருடைய கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், கீலகல் பூண்டியில் உள்ள உணவகம் ஒன்றில் […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு …!!

நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.. மாநில அரசுகள் பாதிப்பு பகுதிகளின் தன்மையை பொறுத்து இந்த முடிவினை எடுத்து கொள்ளலாம் என்று பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. இதை பின்பற்றியே தமிழக அரசும் ஊரடங்கு, கட்டுப்பாடு விதித்துள்ளது. அதே நேரத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பரவலை பொறுத்து அந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தொகை நோய் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிகளின் ஆபாசப்படம் பார்த்து விட்டு… ட்விட்டரில் பகிர்ந்த பொறியாளர்… போக்சோவில் அதிரடி கைது..!!

சிறுமிகளின் ஆபாச படங்களை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பொறியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு பின்னர் அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பொறியாளர் இளவரசன் என்ற நபரை கடலூர் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். கடலூர் எஸ்.என்.சாவடிரட்சகர் என்ற நகரில் கண்ணன் என்பவரும் அவரது மகன் இளவரசனும் வசித்து வருகின்றனர். இளவரசன் ஒரு பொறியாளர். அவர் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுது பார்க்கும் […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இப்படியும் ஒருவரா…? ஊரடங்கில் ஆசிரியர் செய்த செயல்…. முதல்வர் பாராட்டு….!!

ஊரடங்கு காலத்திலும் மாணவர் நலன் கருதி செயல்படும் ஆசிரியரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டியுள்ளார். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது மாணவர்கள் தேர்ச்சி பெற்று நல்ல நிலைமைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக வாங்குகிற சம்பளத்துக்கு உண்மையாக வேலை பார்க்கும் படி புதிய புதிய பல செயல்கள் மூலம் புதுவிதமான கல்வியை மாணவர்களுக்கு செலுத்தி வந்தனர். இது போன்ற விஷயங்களை நாம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கண்டு வருகிறோம். இந்த ஊரடங்கு நேரத்திலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 நாட்கள் முழு கடையடைப்பு – கடலூரில் நடவடிக்கை …!!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவது அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதிகமுள்ள பகுதிகளில் முழு கட்டுப்பாடு, தளர்வின்றி பொதுமுடக்கம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்னெடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் கடலூர் மாவட்டமும் இணைந்துள்ளது. கடலூரில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் முழு கடையடைப்பு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பண்ருட்டி அருகே பரிதாபம்.! செங்கல் சூளையின் பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..!!

பண்ருட்டி அருகே செங்கல் சூளையின் பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள மாளிகைமேடு புதுக்காலனி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருடைய மகன் ஆதித்யா (வயது 10) மற்றும் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் பாரதி (வயது 6).. இவர்கள் இருவரும் தன்னுடைய அத்தை சுமதியுடன் ஆடு மேய்க்கும்போது உடன் சென்றிருக்கின்றனர்.. அப்போது எஸ்.கே.பாளையம் அருகேயுள்ள செங்கல் சூளையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடிச்சு துன்புறுத்துறாங்க… “தற்கொலை செய்த இளம்பெண்”… அவர் வெளியிட்ட உருக்கமான வாட்ஸ்அப் வீடியோ..!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பமாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள எருமனூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்  (24). இவர் பி.இ முடித்து சென்னை ஐடி கம்பேனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஷோபனா (வயது 21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகளாகி விட்டது.. ஷோபனாவின் பெற்றோர் 50 பவுன் தங்க நகைகள்,  ரூ 2 லட்சம் ரொக்கப் பணம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எந்த பாஸ் இருந்தாலும் வர கூடாது….. தடுத்து நிறுத்திய கிராம மக்கள்….. 20+ மக்களுக்கு கொரோனா பரிசோதனை….!!

கடலூர் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து வேன் பிடித்து வந்த 20க்கும் மேற்பட்டோரை கிராம மக்கள் ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை அடுத்த காராமணிகுப்பம் கிராமத்தை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் என்னும் பகுதிக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றனர். பின் பணி முடிந்ததும், அங்கிருந்து அரசின் அனுமதியைப் பெற்று இ பாஸ் மூலம் மீண்டும் காராமணிகுப்பத்திற்கு வேன் […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

யாரும் நம்பாதீங்க… அப்படி நாங்க சொல்லல…. நகராட்சி ஆணையர் திட்டவட்டம் …!!

கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலத்தில் முழு ஊரடங்கு இல்லை என்று நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் கொரோனாவில் இருந்து தப்பினாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு விதமான முன்னெடுப்புகளையும், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது  கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலத்தில் நகராட்சியில் நாளை முதல் ஜூலை 31 வரை முழு ஊரடங்கு என செய்தி பரவியது. இதற்க்கு நகராட்சி […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் ஜூலை 31 வரை – கடலூரில் அதிரடி உத்தரவு …!!

சென்னையில் கட்டுக்கடங்காமல் பரவிவந்த கொரோனா வைரஸை தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை மூலம் கையாண்டு சென்னையை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு ஆயிரத்து 200க்கும் கீழ் என்ற எண்ணிக்கையில் நேற்று சென்னையில் மட்டும் தொற்று கண்டறியப்பட்டது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் செய்தியாக உள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனாவில் இருந்து தப்பினாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“உங்களுக்கு கொரோனா” போன் மூலம் தகவல்…. வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி….!!

வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவம் சக ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை அடுத்த மங்கலம்பேட்டை அண்ணாசிலை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த நபர் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டு உள்ளது. இதை அடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டதுடன், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தனது உமிழ்நீரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை …!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் : வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. நாகை மாவட்டம், மணல்மேடு, குத்தாலம், நங்கை நல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது குறுவை சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் பயிர்களில் கதிர்கள் விரைவாக வெளி வரும். என விவசாயிகள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“அடிக்கடி சந்தேகம்”… தம்பதியர் எடுத்த விபரீத முடிவு… தவிக்கும் குழந்தைகள்..!!

பண்ருட்டியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை எஸ்.கே.வி.நகரில் வசித்து வந்தவர் சிவக்குமார் 31 வயதுடைய இவர் ஒரு சிற்ப கலைஞர் ஆவார்.. இவருக்கு சரண்யா(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு விக்னே‌‌ஷ்(5) மற்றும் தினே‌‌ஷ்(2) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். சிவக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கிறது. தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோவில்கள் திறப்பு : இவர்கள் செல்ல கூடாது…. இதை கொண்டு வர கூடாது…. மாவட்ட ஆட்சியர் அறிவுரை….!!

கோவில்களுக்குள் பூ, பழங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்காமல் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் குறைவாக வருமானம் தரக்கூடிய கிராமப்பகுதிகளில் இருக்கக்கூடிய கோவில்களை திறக்க தொடர்ந்து பல மாவட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தரக்குறைவாக திட்டிய போலீசார்… தீக்குளித்த லாரி டிரைவர்..!!

கூடலூரில் போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் தியாகராஜா.. 52 வயதுடைய  இவர் நந்தட்டி பகுதி வழியாக கூடலுரை நோக்கி லாரியை ஓட்டி வந்துகொண்டிருந்த போது,  ஆட்டோ ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரி, ஆட்டோ டிரைவர்கள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலையடுத்து சம்பவ […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“அணுமின் நிலைய விபத்து” மனதை உலுக்கும் சில புகைப்படங்கள்….!!

நெய்வேலி அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பான ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி அணுமின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து ஒருபுறம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவையாவன, […]

Categories
மாநில செய்திகள்

கடலூர், நாகை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு! 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடலூர், நாகை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடைகள் திறப்பு நேரம் குறக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் 30ம் தேதி வரை  அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் மற்ற சில மாவட்டங்களும் தன்னிச்சையாக கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில், கடலூரில் கடைகள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பெற்றோரை இழந்து விட்டோம்”… எங்கள விடுதியில சேர்த்து படிக்க வைங்க… கண்ணீருடன் கேட்ட சிறுமிகள்… நெகிழ வைத்த சம்பவம்…!!

பெற்றோரை இழந்து விட்டோம்.. அதனால் எங்களை விடுதியில் தங்க வைத்து படிக்க  வைக்ககோரி 2 மாணவிகள், பண்ருட்டி காவல்  நிலையத்தில் தஞ்சமடைந்து, கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளனர்.. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மாளிகைமேடு பகுதியை சேர்ந்தவர்கள் பாபு –  லதா தம்பதியர்.. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக  பாம்பு கடித்து பாபு இறந்தார். அதன்பின் லதா தன்னுடைய மகள்களுடன் தனியாக வசித்து வந்த நிலையில், பாபு இறந்ததால் மனவேதனையில் இருந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. வாலிபர் கைது…!!

மோட்டார் சைக்கிளில் 100 லிட்டர் சாராயம் கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காவல்துறை துணை ஆய்வாளர் தீபன் தலைமையிலான குழு அழகுபெருமாள்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அவ்வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்ததை கண்ட தீபன் தலைமையிலான குழு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் விழுப்புரம் மாவட்டம் விநாயகபுரம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலி அழைத்ததால் நம்பி சென்ற காதலன்…. குடும்பத்துடன் தீர்த்து கட்டிய கொடூரம்… 4 பேர் கைது…!!

காதலனை குடும்பத்தினருடன் சேர்ந்து திட்டம் போட்டு காதலி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி தெருவில் வசித்து வரும் அன்பழகன் அரங்கநாதன் நகரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை கடந்த ஒரு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோருக்கு இதுகுறித்து தெரியவர மாணவியை கண்டித்ததால் அன்பழகனுடன்  பேசுவதை மாணவி நிறுத்திய நிலையில் அன்பழகன் காதலியின் வீட்டில் இரண்டு தினங்களுக்கு முன்பு கைகள் கட்டப்பட்டு ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். தலைமறைவான […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோவில் கைது..!!

சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள தீர்த்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். 45 வயதுடைய இவர் கூலித் தொழில் செய்து வருகிறார்.. இவர் வசிக்கும் அதே பகுதியில் தான் 16 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய மாமா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், அந்தசிறுமியை ராமன் பேசி பழகி ஏமாற்றி ஒரு மாட்டுக் கொட்டகையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் அந்தசிறுமி கர்ப்பமாகிவிட்டார். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை – பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு!

கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை செய்யப்படுகிறது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காட்டிருக்கின்றனர். கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தான் செல்கிறது. மற்ற பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாதையில் வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதில் குறிப்பாக மருத்துவத்துறை, காவல்துறை அதிகாரிகள், மற்றும் மருத்துவமனைக்கு செல்ல […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 10 நகரங்களில் இன்று கொளுத்திய வெயில்…. சென்னையில் மட்டும் 107 ℉ வெப்பநிலை பதிவு!!

தமிழகத்தில் 10 நகரங்களில் இன்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. வெயிலின்  தாக்கம் காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்தனர். தமிழநாட்டில் அதிகபட்சமாக இன்று சென்னையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல, வேலூர் மற்றும் திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், மதுரையில் 105, கடலூரில் 104, பரங்கிப்பேட்டையில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதையடுத்து, நாகை மற்றும் தூத்துக்குடியில் 102, திருச்சியில் 101, சேலம் மற்றும் திருவண்ணாமலையில் 100 டிகிரி […]

Categories
கடலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடலூரில் 50, மதுரையில் 19 என கொரோனவால் பாதிக்கப்பட்ட 69 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!!

இன்று கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேரும், மதுரையில் 19 பேரும் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட சுமார் 50 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோயம்பேட்டில் இருந்து வந்த 320 தொழிலாளர்கள் உள்பட 416 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏற்கனவே 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மது வாங்கணும்…. டோக்கன் இல்லை…. கலர் ஜெராக்ஸ் எடுத்த 16 பேர் கைது …!!

கடலூரில் டாஸ்மாக் மதுபானக்கடையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்த முயன்ற 16 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். டாஸ்மார்க் கடைகள் நீதிமன்ற அனுமதியுடன் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் போதிய அளவு காவல்துறை குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக டாஸ்மார்க் கடையில் தனிமனித இடைவேளைக்காக நாளொன்றுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதற்காக பல வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. தினமும் ஒவ்வொரு வண்ணங்களில் மது வாங்க வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடிச்சு தூக்கிய கடலூர்…! ”ஒரே நாளில் 214 பேர்” கொரோனாவில் மீண்டனர் …!!

கடலூரில் கொரோனா பாதித்த 214 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 8848 பேருக்குக் கொரோனா பரிசோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கடலூர் மாவட்ட மக்களுக்கு குறைந்த அளவே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டாலும், வெளி மாநிலத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், கோயம்பேட்டில் இருந்தும் வந்தவர்களுக்கு தான் அதிகமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கிட்டத்தட்ட நேற்று வரை 413 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த எண்ணிக்கை […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் இன்று கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 146 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!

கடலூர் மாவட்டத்தில் 146 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்புகின்றனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 384 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனை 80 பேரும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 28 பேரும் சிதம்பரம் […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடலூரில் 14 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி… சுயதனிமையில் 124 பெண் காவலர்கள்!!

கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிக்கு வந்த 14 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பெண் காவலர்கள் உட்பட 14 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பயிற்சியில் உள்ள 124 பெண் காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளி மூடப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 395 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தை சென்று திரும்பியுள்ளனர். இதுவரை 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கிடையாது – ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கிடையாது என ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி வந்தன. […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் உட்பட 20 மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் கடலூர்!

கடலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 5 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் மற்றும் 9 சுகாதார ஊழியர்கள் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்தம் 390 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இதுவரை 26 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த வாரம் வரை 27 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 26 பேர் குணமடைந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஊரடங்கு” வீட்டிற்குள் முடங்கிய மக்கள்… ஊரை சுற்றி பார்க்க வந்த புது உயிரினம்… அச்சத்தில் உதவி கேட்ட மக்கள்…!!

உண்ண உணவு தேடி ஊருக்குள் நுழைந்த முதலையை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இருக்கும் சின்னபொங்கனேரி கிராமத்தில் முதலை ஒன்று இரை தேடி ஊருக்குள் வந்துள்ளது. முதலையை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர் முதலையை மீட்டு சிதம்பரம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஊரடங்கால்  ஆள் நடமாட்டம்  குறைவாக இருப்பதால் கொள்ளிடம் ஆற்றுப் பகுதி வாயிலாக முதலை […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூரில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 68 பேரும் கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்தவர்கள் என அமைச்சர் சம்பத் கூறியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் இதுவரை 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தடுமாறும் தலைநகர்….! ”கொதறிய கொரோனா” உச்சகட்ட பாதிப்பு …!!

தமிழகத்தில் கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரேநாளில் 107 பேருக்கு கொரோனா … கோயம்பேடு மூலம் சிதைந்த கடலூர்….!

தமிழகத்தில் கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்த 700 பேர்… 27 பேரிடம் சோதனை செய்ததில் 7 பேருக்கு கொரோனா உறுதி!

கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு வந்த 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தனியார் கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லையில் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 27 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 12 பேருக்கு புதிதாக […]

Categories
அரியலூர் கடலூர் திருவாரூர் மாவட்ட செய்திகள்

அரியலூர், திருவாரூர், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை முழு ஊரடங்கு..!

கொரோனவை கட்டுப்படுத்த நாளை ஒரு நாள் மட்டும் கடலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கூறியுள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும் வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் மக்களே நாளைக்கு வீட்டை விட்டு வெளியே வராதீங்க: முழுஉரடங்கு.. கிருமிநாசினி தெளிக்க முடிவு!

கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் அனைத்து கடைகளையும் மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சேலம், திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏப்.20-ல் இருந்து ஊரடங்கு தளர்த்தப்படாது… கடுமையாக்கப்படும்… கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கடலூரில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு தளர்த்தப்படாது என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். அதேபோல, ஊரடங்கு விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ” மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, கடலூர் மாவட்டம் சிகப்பு பகுதியாக உள்ளது. அதாவது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் தற்போது தளர்வு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை” என தெரிவித்தார். நாடு முழுவதும் 2ம் கட்டமாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் ஆலையில் இருந்து மெத்தனால் வெளியே சென்றது எப்படி?: உயிரிழப்பு தொடர்பாக கலால்துறை நோட்டீஸ்

கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவத்தில் மெத்தனால் வெளியே சென்றது குறித்து 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தொழிற்சாலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் சிப்காட்டில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலைக்கு கலால்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடலூர் அருகே ஆளப்பக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு கண்பார்வை பறிபோனது. கடலூர் சிப்காட்டில் உள்ள ராசியான தொழிற்சாலையில் (tagros) பணியாற்றி வந்த குமரேன்சன் என்பவர் ஆலையில் இருந்து ஒரு லிட்டர் மெத்தனால் கொண்டு வந்து […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்த மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கடலூர் ஆலப்பாக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்., 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மே 3ம் தேதி வரை தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மது […]

Categories
மாநில செய்திகள்

கடலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழப்பு!

கடலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்துள்ளார். கடந்த 30ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். இவருக்கு சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனா பரிசோதனை செய்த நிலையில் இன்னும் முடிவு வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது […]

Categories

Tech |