Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடிச்சிருந்தா போதும்… உள்ளூரில் அரசு வேலை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

கடலூரில் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: overseer/ junior drafting officer காலிப்பணியிடங்கள்: 39 கல்வித்தகுதி: டிப்ளமோ சம்பளம்:ரூ.35,400 – ரூ. 1,12,400 வயது: 35க்குள் தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11 மேலும் விவரங்களுக்கு https://cuddalore.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு போன இடத்தில்…. பறிபோன இரண்டு உயிர்…. கதறும் குடும்பம்…!!

கோவிலுக்கு சென்ற சிறுவனும் சிறுமியும் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்பபடுத்துள்ளது.  கடலூர் மாவட்டத்தில் உள்ள தட்டாம் பாளையத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு ஜெகன் (17) என்ற மகன் உள்ளான். அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு அபிநயா (15) என்ற மகள்  இருக்கிறாள்.  இவர்கள்  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நரசிம்மர் கோவிலுக்கு உறவினர்களுடன் வேனில் சென்றுள்ளனர். கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருவர்.இந்நிலையில்  அங்கு சென்ற இவர்கள் இக்கோயிலில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நாய்க்குட்டிக்கு தாயாக…. இருந்த குரங்கின் பாசம்…. வியந்து போன மக்கள்…!!

குரங்கு ஒன்று நாய் குட்டியை தன்னுடைய குழந்தை போல பார்த்துக்கொண்ட காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடலூரிலுள்ள திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே குரங்கு ஒன்று வெகுநாட்களாகவே நாய்க்குட்டி ஒன்றைத் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருந்துள்ளது. மேலும் தனக்கு கிடைக்கும் உணவுகளை எல்லாம் அந்த நாய் குட்டிக்கும் கொடுத்து, ஒரு தாயைப் போல வளர்த்து வந்துள்ளது. ஒரு வினாடி கூட நாய்க்குட்டியை அந்த குரங்கு தனியாக விட்டு செல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள், குரங்கிடம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலித்து உல்லாசமாக இருந்துவிட்டு… திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால்… இளம்பெண்ணின் அதிரடி முடிவு..!!

இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், செல்லங்குப்பத்தைச் சேர்ந்த 25 வயதான அரவிந்தன் கடலூர் அரசு கல்லூரியில் படித்தபோது உடன் படித்த விழுப்புரத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அரவிந்தனின் சகோதரிக்கு திருமணம் என்றும், அதனால் அவரை வருமாறு அழைத்துள்ளார். அனைவரும் மண்டபத்தில் இருந்த போது காதலியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை… தத்தளிக்கும் கடலூர்… சிக்கி தவிக்கும் மக்கள்… மீட்பு பணி தீவிரம்..!!

இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கடலூர் மாவட்டம் ஏரி போல் காட்சியளிக்கின்றது. தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான நிவர் புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனைத் தொடர்ந்து ஒருசில தினத்திலேயே புரேவி புயல் என்று புதிதாக உருவாகியது. இந்த புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் கடலூர் மாவட்டம் ஏரி போல் காட்சியளிக்கின்றது. குறிப்பாக தொடர் மழையின் காரணமாக கோவில் குளங்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கூடி வந்த சந்தோசம்…. கைநழுவி போனதால்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

கணவனாக வர இருந்த தன்னுடைய காதலன் இறந்ததால் மனமுடைந்த பெண் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் வசித்து வந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ராகவி. ராஜேந்திரன் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததால் ராகவி அவருடைய தம்பி ராமலிங்கம் என்பவர் பாதுகாப்பில் வளர்ந்துள்ளார். இந்நிலையில் ராகவி கல்லூரி படித்து கொண்டிருந்தபோது சங்கேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த காதல் விவகாரம் இருவரின் வீட்டாருக்கும் தெரிந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!

கடலூரில் கனமழை காரணமாக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

கடலூர் மக்களே… எப்போ வேணாலும் வரும்… கொஞ்சம் உஷாராவே இருங்க…!!!

கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பெருமாள் ஏரி திறக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

45 ஆண்டுகளில்… இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிலை … வைரலாகும் வீடியோ..!!

புயலின் காரணமாக கனமழை பெய்து வருவதால் சிதம்பரம் நடராஜர் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது. வங்கக் கடலில் உருவாக்கிய புரெவி புயல், மன்னார் வளைகுடா பகுதியில் வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 5.30 மணி அளவில் ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடலூர் மாவட்டம் முழுவதுமே பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Big Alert: இன்று இரவுக்குள்….. பெரும் அபாயம் ….!!

வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. நேற்று இரவு 10.58 மணிக்கு தொடங்கி 3.58 ணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. நிவர் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. மேலும்  புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. நிவர் புயல் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

நகரமா இருந்தா என்ன ? கிராமமா இருந்தா என்ன ? இதான் எங்க முடிவு… அதிரடி காட்டிய எடப்பாடி

அரசைப் பொறுத்த வரைக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புயல் மழை வருகின்ற காலகட்டத்திலேயே மக்களுக்கு எப்படி சிரமம் இல்லாத அளவுக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட இருக்கிறது. ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும். மின்சாரம் நிறுத்த நிறுத்தவில்லை என்று சொன்னால் ஏதாவது ஒரு இடத்தில் சாய்ந்து அதில் ஏதாவது வழியில் நடந்து சென்றால் அவர்கள் அதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விடுவார்கள். ஆகவேதான் இது முன்னெச்சரிக்கை எங்கெங்கெல்லாம் புயலால் பாதிக்கப்படுகின்றதோ அந்த […]

Categories
மாநில செய்திகள்

அப்படிலாம் செய்ய வேண்டாம்… 3 இல்ல 4 வருடம் தான ஆகுது… அசால்ட் கொடுத்த எடப்பாடி …!!

கடலூரில் பேசிய முதல்வர், இப்பொழுதுதான் வெள்ள சேதங்களுக்கான கணக்கெடுப்பை தொடங்கியிருக்கின்றோம். இன்றைக்கு காலையில் தானே இந்த புயல் அடித்து ஓய்ந்து இருக்கிறது.இதற்கு பிறகுதான் ஒவ்வொரு மாவட்டத்தில் கணக்கீட்டு, எவ்வளவு சேதம் என்பதை அவர்களிடத்தில் பெற்று அதற்கு தகுந்த இழப்பீடு அரசு வழங்கும். பேரிடர் மூலமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். அதோடு அவர்கள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிவாரணம் வாங்குவார்கள். கடலூரை பேரிடர் மாவட்டம் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக பேசிய […]

Categories
மாநில செய்திகள்

ஆமாம்…! சுவிட்ச் இருக்கா ? பட்டனை அமுக்க… ஒவ்வொன்றாக தான் பாக்க முடியும் … எடப்பாடியின் கலகல பதில் …!!

நிவர் புயல் சேதாரங்கள் குறித்து கடலூரில் ஆய்வு செய்த தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு ஆயிரம் மின்சார ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். காலையிலிருந்து இயல்புநிலை திரும்பியும் பணியை இன்னும் முடியவில்லை என்ற கேள்விக்கு… ஆமாம்! இன்றைக்கு ஒவ்வொன்றாக தான் பார்க்க முடியும். சுவிட்ச் இருக்கா ? ரிமோட் கண்ட்ரோலா ? பட்டனை அமுக்கி உடனே எல்லாம் போய் பார்க்கிறதுக்கு. ஒரு கம்பத்தை எடுத்து நிறுத்தி பாருங்க ? நீங்க போங்க […]

Categories
மாநில செய்திகள்

நேரில் ஆய்வு… கடலூர் செல்கிறார் முதல்வர்…!!!

கடலூரில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கடலூர் புறப்பட்டு செல்கிறார். தமிழகத்தில் நிவர் புயல் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. அதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த கூரை வீடுகள் அனைத்தும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் சாலையில் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்… கை நிறைய சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர் வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பிடம்: கடலூர் கல்விதகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். சம்பளம்: Rs.15,900 வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். மொத்த காலியிடங்கள்: 18 கடைசி தேதி :03.12.2020 வேலை வகை: பஞ்சாயத்து செயலாளர் பதவிகள் வேலை நேரம்: பொதுவான நேரம் கம்பெனி : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை திறமை: 10 ஆம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குடிக்க தண்ணீர் கூட இல்லை… நிவாரண முகாமில் மக்கள் அவதி…!!!

கடலூரில் புயல் காரணமாக அமைக்கப்பட்டுள்ள ஒரு முகாமில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ,நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் 50,000 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முகாம்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் 30 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“குடிக்க தண்ணிகூட கிடைக்கல… ” மழை நிவராண முகாமில் புகார்..!!

கடலூரில் அமைக்கப்பட்ட முகாமில் உணவு தண்ணீர் கிடைக்காமல் இருப்பதாக ட்விட்டரில் வீடியோ வெளியாகியுள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நிவாரண முகாமில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மாவட்ட நிர்வாகம் குடிசை மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்நிலையில் கடலூர் மாவட்டம், புவனகிரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் மூன்று பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரவு பன்னிரண்டரை மணி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

திக்…திக்… ”நிவர்”…. கரையை தொட்ட புயல் – மக்களே இறுதிக்கட்ட உஷார் …!!

நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதால் மக்களுக்கு இறுதி கட்ட உஷார் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் தீவிர புயலாக இருந்த நிலையில் தற்போது அது அதி தீவிர புயலாக வலுப் பெற்றிருக்கிறது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 220 கிலோமீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 90 கிலோமீட்டர் தொலைவிலும் தற்போது நிவர் அதி தீவிர புயலான நிவர் நிலை கொண்டுள்ளது. இது அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என்பதுதான் வானிலை ஆய்வு […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

சென்னை கிட்ட வந்த ”நிவர்” புயல் – உச்சகட்ட அலர்ட்

நிவர் புயல் சென்னைக்கு 250 கி.மீ தொலைவில் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்த போது, தீவிர புயலின் நிபர் தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர், புதுவையில் இருந்து சுமார் 190 கிலோமீட்டர்,   கடலூரில் இருந்து சுமார் 180 கிலோ மீட்டரில் நிலை கொண்டுள்ளது. நிபர் அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு புதுவை அருகே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

புயல் கிட்ட வந்துருச்சு – மீண்டும் ரெட் அலர்ட் – தீவிர எச்சரிக்கை …!!

தீவிரப் புயலாக மாறியுள்ள நிவர் புயல், நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாக மாறியுள்ள நிவர் புயல், நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 6 மணிநேரத்தில் 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிவர் புயல், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் கடலூர் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Big Breaking: கடலூரில் இருந்து 180 கி.மீ தொலைவில் நிவர் புயல் …!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் கே. பாலச்சந்திரன் இன்று காலை தெரிவித்தார். சுமார் 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் இப்புயல், அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தது […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: 13 மாவட்டத்துக்கு விடுமுறை – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். நிவர் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நிறுத்தம், ரயில்கள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். புயலின் தாக்கம் […]

Categories
கடலூர் சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

உச்சக்கட்ட அலர்ட்…! ”கடலூர் அருகே புயல்” ஆட்டம் காட்டும் ”நிவர்”… தயார் நிலையில் தமிழகம் …!!

அதி தீவிர புயலாக மாறும் நிவர் தொடர்ந்து வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிலையில் இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் நிவர் புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. தற்போது கடலூருக்கு 290 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 350 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று இரவு […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மிகப்பெரிய எச்சரிக்கை…! ”10ஆம் எண் கூண்டு ஏற்றியாச்சு” இது சொல்வது என்ன ?

நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் புதுவை – கடலூரில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு என்பது பெரிய அபாயத்தை குறிக்கின்றது. புயல் கரையை கடக்கும் போது இந்தத் துறைமுகம் அல்லது இதன் அருகே கடந்து செல்லும் எதிர்பார்க்கப்படுகிறது. புயலாக ஏற்படும் கடுமையான பாதிக்கப்படும்  துறைமுகமாக என இது அறிவிக்கப்படுவதாக இந்த 10ஆம் எண் எச்சரிக்கை கூண்டு உணர்த்துகின்றது. இந்த பகுதி மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“குடிக்க தண்ணீர் கொண்டு வா” தாமதமாக வந்த மனைவி…. கணவர் செய்த செயல்…!!

கணவர் ஒருவர் சாப்பிடும் போது தண்ணீர் கொண்டு வர தாமதமாக்கிய மனைவியை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் தங்கவேல்(77) – காளியம்மாள்(60). தங்கவேல் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேல் தனது மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல சம்பவத்தன்று தங்கவேல் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது சாப்பாடு நன்றாகவே இல்லை என்று கூறியுள்ளார். மேலும் குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறு மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அவருடைய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூரில் கடத்தப்பட்ட இளைஞர்…. ஆந்திராவில் சடலமாக மீட்பு… வெளியான அதிர்ச்சி தகவல் …!!

கட்டாயபடுத்தி கடத்திச்செல்லப்பட்ட வாலிபரின் உடல் வேறு மாநிலத்தில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள செம்மண்டலம் பகுதியில் வசிப்பவர் வினோத்குமார்(24). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக கடலூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று வினோத் குமாரின் வீட்டிற்கு காரில் வந்த ஒரு கும்பல் தாங்கள் சென்னையில் இருப்பதாக கூறி அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றியுள்ளது. இதையடுத்து தங்கள் மகன் குறித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிதம்பர நடராஜருக்கு மட்டும் பெய்த மழை…. வியப்பில் ஆழ்ந்த பக்தர்கள்….!!

நடராஜர் கோவிலில் அதிசய நிகழ்வாக நடராஜர் சிலைக்கு மட்டும் மழை பெய்துள்ளது  பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தற்போது பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த கோவிலில் அதிசயக்கத்தக்க நிகழ்வு ஒன்று நடந்தது. என்னவென்றால் இந்த கோவிலில் உள்ள ஒரு பகுதியில் மட்டும் மழை பெய்துள்ளது. அதுவும் குறிப்பாக நடராஜர் சிலைக்கு மட்டும் மழை பெய்துள்ளதால் பக்தர்கள் அதை பார்த்து வியப்படைந்துள்ளனர். இதையடுத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வேலை செய், செல்போனை பார்க்காதே… மகளை கண்டித்த தாய்… பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு…!!!

கடலூர் மாவட்டத்தில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த மகளை தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் செம்மண்டலம் புருசோத்தமன் நகரில் நாகராஜ் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 16 வயதுடைய செந்தமிழ் என்ற மகள் இருக்கிறார். அவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தமிழ் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார். அதனை பார்த்த அவரின் தாய் லட்சுமி அவரை கண்டித்துள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்டு அடித்து உதைத்த கணவர்… நிறைமாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பம்…!!!

கடலூர் மாவட்டத்தில் வரதட்சனை கேட்டு கணவர் துன்புறுத்தியதால் நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி அருகே எடையூர் அண்ணா நகர் என்ற பகுதியில் பழனி என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 26 வயதில் சுலோசனா என்ற மகள் இருக்கிறார். அவர் கோவில் ஊரை சேர்ந்த கொளஞ்சி மகன் மணிகண்டன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்போது சுலோச்சனா வரதட்சனை பரிசாக, 3 பவுன் நகை, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

3,00,000 ரூபாய் கொடுத்தா அரசு வேலை…. பணி ஆணையுடன் வேலைக்கு சென்ற நபர்….. காத்திருந்த அதிர்ச்சி…. இருவர் கைது….!!

கடலூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி ஆணை தயார் செய்து கொடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர். கடலூரில் வரக்கால்பட்டை பகுதியைச் சேர்ந்த அருள் என்பவரின் மகன் பிரபு (40) கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர். நாச்சியார் பேட்டை சேர்ந்த மணி என்பவரின் மனைவி லட்சுமி(46) கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுத்து வருபவர். இந்த நிலையில் லட்சுமி மற்றும் பிரபுவிற்கு பண்ருட்டியை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உங்கள அப்படி பேசுனது தப்பு தாங்க…. “மன்னிச்சிருங்க” போதை தெளிந்ததும்…. கதறிய வாலிபர்…!!

காவல்துறையினரை தவறாக பேசிய குடிகார நபர் போதை தெளிந்ததும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.  கடலூர் மாவட்டம் சிதம்பரதிலுள்ள தாயுமானவர் பகுதியில் வசிப்பவர் வினோத்(35). இவர் சம்பவத்தன்று இரவில் குடித்துவிட்டு வேணுகோபால் பிள்ளை தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் வினோத்திடம் அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் வினோத் கேட்காமல் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அவருடைய வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் வினோத் காவல்துறையினரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சப்பாத்திக்கு சண்டை…… ரத்த கோலமான உணவகம்…. போலீஸ் விசாரணை…!!

உணவகத்தில் சப்பாத்தி வருவதற்கு தாமதம் ஆனதால் ஏற்பட்ட தகராறில் வாடிக்கையாளரின் தலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்தில் இருக்கும் விருதாச்சலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்-கவிதா தம்பதியினர். இவர்கள் உணவகம் ஒன்றிற்கு சென்று சப்பாத்தி ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் ஆர்டர் செய்த சப்பாத்தி வராததால். கோபம் கொண்ட சுரேஷ் தான் இருந்த மேஜையை உடைத்துள்ளார். இதனால் கடையின் ஊழியருக்கும் சுரேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஊழியர்கள் சுரேஷை கடுமையாகத் தாக்கினர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை கண்டு பயந்துட்டீங்க… பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார்… கெத்தாக ட்விட் போட்ட குஷ்பு …!!

ஒவ்வொரு மகள்களுக்காக மோடி நடவடிக்கை எடுப்பார் என நடிகை குஷ்பூ ட்விட் செய்துள்ளார். பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து பாஜகவினர் போராட்டம் அறிவித்தனர். பாஜக மகளிரணி சார்பில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிடப்படபட்டு இருந்தது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பங்கேற்க முடிவு செய்திருந்தார். இதனால் சிதம்பரத்தில் ஒரு பதட்டமான சூழல் நிலவியது. மேலும் நடிகை குஷ்பு கடலூர் மாவட்ட எல்லையில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜக VS விசிக…. 1500 போலீஸ் குவிப்பு…. அடுத்தடுத்து கைது…. கடலூரில் பதற்றம் …!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாஜகவினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மனுதர்மத்தில் சொல்லி உள்ளதாக கூறி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அவர் பேசியதை கண்டித்து பாஜக மகளிரணி சார்பாக இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த  திட்டமிடப்பட்டிருந்தது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்தில் அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பங்கேற்க இருந்தார்.இதே போல சிதம்பரத்தில் பாஜக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வி.சி.க பிரமுகர் மீது பாலியல் வன்கொடுமை புகார்…!!

கடலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பழங்குடியின பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக புகார் எழுந்துள்ளது. காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பின்னணி என்ன இருக்கிறது என்ற செய்தி தொகுப்பு. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. இவரது கணவர் பாஸ்கர் ஆலம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 17ஆம் தேதி பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

கடலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் திரு பணீந்திர ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். மாநில அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருமாண பணீந்திர ரெட்டி கடலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நகராட்சி பகுதிகளிலும் மழை காலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ள குறிஞ்சிப்பாடி வட்டத்தில் குள் குடம் மற்றும் கொளக்குடி  பகுதியிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். மழைக்காலங்களில் வடிகால்களை தூர்வாரி […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

வானிலை எச்சரிக்கை…! ”தமிழகத்தில் மிக கனமழை” 15 மாவட்டத்திற்கு அலார்ட் …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுலாம் ரொம்ப தப்பு…. நான் இப்படி செய்ய மாட்டேன்…. வேதனை அடைந்த நடிகர் சதீஷ்  …!!

ஜாதியின் பெயரால் ஊராட்சி மன்ற தலைவர் அவமமதிக்கபட்டதற்கு நடிகர் சதீஷ்  கண்டனம் தெரிவித்துள்ளர்.  கடலூர்  மாவட்டத்தில்  உள்ள சிதம்பரம் அடுத்து இருக்கும் தெற்கு திட்டை கிராமத்தில்  ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவரை பட்டியல் இனத்தை  சேர்ந்தவர், தாழ்த்தப்பட்டவர் என்று கூறி ஆலோசனை கூட்டத்தின் போது  தரையில் அமர வைத்து அவமதித்னர் . இது தொடர்பாக வெளியான புகைப்படம்  பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் என […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சித் தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவம்: துணை தலைவருக்கு வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தலித் பெண் ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவத்தின் ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜ் போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் அருகே உள்ள தெற்கு திட்டை கிராமத்தில் பெண் ஊராட்சி தலைவராக பணியாற்றி வரும் திருமதி ராஜேஸ்வரி கடந்த ஜூலை மாதம் நடந்த ஊராட்சி கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்டதாக  புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி ஊராட்சி துணை தலைவர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சித் தலைவர்  அவமதிக்கப்பட்ட விவகாரம்… ஊராட்சி செயலர் சிந்துஜா கைது…!!!

கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலர் சிந்துஜா புவனகிரி காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார் . கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள தெற்குதிட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி. கடந்த ஜூன் 17ஆம் தேதி நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தின்போது ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் தற்போது தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  ஊராட்சி மன்ற கூட்டத்தின் போது ராஜேஸ்வரி கீழே தரையில் […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீ எதுவும் செய்ய கூடாது… தரையில் தான் உக்கார வேண்டும்…. பஞ்.துணை தலைவரின் அடாவடி …!!

கடலூரில் பஞ்சாயத்து தலைவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக துணை தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தின் தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ராஜேஸ்வரியை தரையில் அமர்ந்து வைத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் துணை தலைவர் மோகன் தான் இதை செய்ததாகவும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியின் ஆதரவாளர்களும் இன்று காலை புவனகிரி காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார்கள்,  புகாரின் […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பஞ்சாயத்து து.தலைவர் மீது SC/ST தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு …..!!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகனும் இருந்துள்ளார். இந்நிலையில் துணைத் தலைவர் மோகன் ஊராட்சி மன்ற தலைவரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக அவரை தரையில் அமர்த்தி  கூட்டம் நடத்தியதற்காக சமூக வலைதளங்களில் நேற்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் என்பது 17.7. 2020 அன்று நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த புகார் வந்ததும் காவல்துறை உடனடியாக அவர்களை அழைத்து புவனகிரி காவல் நிலையத்தில் […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள்

நான் உயர்ந்த ஜாதி….. நீங்க கீழ் ஜாதி….. கீழே உக்காருங்க… பஞ். தலைவருக்கு அவமரியாதை…!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகனும் இருந்துள்ளார். இந்நிலையில் துணைத் தலைவர் மோகன் ஊராட்சி மன்ற தலைவரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக அவரை தரையில் அமர்த்தி  கூட்டம் நடத்தியதற்காக சமூக வலைதளங்களில் நேற்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் என்பது 17.7. […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: பட்டியலின் ஊராட்சி மன்றத் தலைவருக்கு அவமரியாதை …!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகனும் இருந்துள்ளார். இந்நிலையில் துணைத் தலைவர் மோகன் ஊராட்சி மன்ற தலைவரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக அவரை தரையில் அமர்த்தி  கூட்டம் நடத்தியதற்காக சமூக வலைதளங்களில் நேற்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் என்பது 17.7. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விளைநிலங்களை சேதப்படுத்திய மழைநீர்..! கண்ணீரில் விவசாயிகள்..!!

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே நெய்வேலி சுரங்கப் பகுதியில் வெளியேறிய நீரில் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது. நெய்வேலி பகுதிகளில் பெய்த மழை காரணமாக நெய்வேலி இரண்டாவது சுரங்க பகுதியில் மண்மேடுகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அருகில் உள்ள கிராமங்களில் விளைநிலங்களில் தேங்கியது. இதனால் அப்பகுதி நெல்வயல்கள் 50 ஏக்கருக்கு மேல் நீரில் மூழ்கியது. நெய்வேலி சுரங்கம் மண் மேடுகளில் இருந்து வரும் மழை நீரினால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பொது விநியோகத் திட்டத்தில் தொழிற்நுட்பக் குறைபாடுகள்…!!

பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்ப குறைபாடுகள் உரிய சேவையை வழங்க முடியவில்லை என புகார். பொது விநியோகத் திட்டத்தில் தொழில் நுட்ப குறைபாடுகளால் உரிய சேவையை வழங்க முடியவில்லை என தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் குறைபாடுகளை சரிசெய்ய கோரி வரும் 12ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு கோரி தர்ணா…!!

கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரி ஊராட்சி மன்ற கூட்டமைப்பினர் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளுக்கு சரியாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என குற்றம் சாட்டி பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கோரிக்கை மனுவை அளிக்க சென்ற போது வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கு இல்லை என்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஓரமாக நின்ற லாரி… சோதனையில் கிடைத்த 10 லட்சம் மதிப்பிலான பொருள்…. 2 பேர் கைது…!!

காய்கறி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம்  மதிப்பிலான புகையிலை பொருட்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அமைந்த நெல்லிக்குப்பம் அருகே கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் லாரி ஒன்று சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தது. இத்தகவல் அறிந்த மாவட்ட காவல்துறையினர் அந்த லாரியை சோதனையிடுவதற்கு தனிப்படை காவல் துணையிருக்கு உத்தரவிட்டனர் . அதைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை சோதனையிட்டனர் . அப்போது லாரியில் காய்கறி மூட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பெட்டிகளில் காய்கறிகள் அடுக்கி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தங்க சங்கிலி தொலைஞ்சிருச்சு… பெற்றோர்கள் திட்டுவார்கள்… மாணவன் எடுத்த விபரீத முடிவு…!!!

கரூர் மாவட்டத்தில் தங்கச் சங்கிலியை தொலைத்த அச்சத்தில் பிளஸ் டூ மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பரமத்திகுளம் என்ற பகுதியில் திமுக ஒன்றிய கவுன்சிலராக பூபதி என்பவர் இருக்கிறார். அவருக்கு 18 வயது உடைய தீபக் என்ற மகன் உள்ளார்.அவர் அரசு பள்ளியில் பிளஸ் டூ முடித்துவிட்டு தற்போது வீட்டில் இருந்து கொண்டிருக்கிறார். அவர் தனது கையில் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி ஒன்றை அணிந்திருந்தார்.அவர் நேற்று தனது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மூன்று வயது குழந்தையுடன்… வசித்து வந்த பெண்… தூக்கு போட்டு தற்கொலை…!!!

கடலூரில் தனது மூன்று வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சகுப்பம் ஜெகதேவ் நகரில் செல்வகுமார் என்பவர் அவரது 31 வயதுடைய மனைவி நவீனா என்பவருடன் வசித்து வருகிறார். அவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கின்றது. இதனையடுத்து செல்வகுமார் மஸ்கட் நாட்டிற்கு வேலை பார்ப்பதாக சென்றுள்ளார். அதனால் நவீனா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories

Tech |