நிலத்தில் தண்ணீர் தேங்கியதால் அதை வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கண்டமங்கலம் பகுதியில் பழமை வாய்ந்த காரைக்கால் ஏரி அமைந்திருக்கிறது. இது பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழாக இயங்கி வருகின்றது. இந்நிலையில் இதன் மூலமாக 600 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக வெட்டு வாய்க்கால் மூலமாக வருடம்தோறும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையில் இருந்து […]
