வடகொரியா மீண்டும் 2 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா ராணுவம் தகவல் அளித்துள்ளது. வடகொரிய நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியில் நேற்று காலை குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை அந்நாட்டு அரசு சோதித்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவல் ஏதும் வழங்காமல் வடகொரியா சோதனை நடத்தியது உலக நாடுகளுக்கு பதற்றத்தை உண்டாக்கியது. மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது. குறிப்பாக […]
