தனுஷ்கோடியில் இலங்கை படகு மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து கடலோர காவல்படை விமானம் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே உள்ள 3 வது மணல் திட்டு பகுதியில் இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்று மர்மமான முறையில் நிறுத்தி வைக்கபட்டிருந்துள்ளது. இதனையறிந்த சுங்கத்துறையினர் உடனடியாக அந்த படகை பறிமுதல் செய்து ராமேஸ்வரத்திற்கு கொண்டு வந்தார். இதுகுறித்து கலோர காவல்துறையினர் மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை […]
