அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்த மறுத்த கடற்படை அதிகாரியை பணிநீக்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் கொரோனாவை தடுக்க, தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், பல நாடுகள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், பொது வெளியில் செல்ல தடை விதித்திருக்கிறது. இதனிடையே, அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் விமானப்படை, கடற்படை மற்றும் இராணுவம் போன்ற முப்படையை சேர்ந்த வீரர்களும், அதிகாரிகளும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அனைத்து அதிகாரிகளும், வீரர்களும் தடுப்பூசி […]
