Categories
சற்றுமுன் பல்சுவை

காற்று அதிகமாகிட்டு…. அலை வேகமா அடிக்குது… எல்லாரும் வெளிய போங்க… மூட உத்தரவு போட்டாச்சு …!!

நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் புதுச்சேரி கடற்கரையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக புதுச்சேரி கடற்கரை மூடப்பட்டிருக்கிறது. புதுச்சேரி கடற்கரையில் இருந்து பொதுமக்களை காவல்துறையினர் வெளியேறுகிறார்கள். வங்க கடலில் உருவான நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 380 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதற்காக புதுச்சேரி கடற்கரை தற்போது மூடப்பட்டிருக்கிறது. நிவர் புயல் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இது புதுச்சேரிக்கும் – காரைக்காலுக்கும் இடையே கரையை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

கடற்கரையில் குழந்தையை புதைத்து விளையாடிய தம்பதி… பாதுகாப்புத் துறையினர் எச்சரிப்பு..!!

கடற்கரையில் தம்பதியர் ஒருவர் தங்களது குழந்தையை மண்ணில் புதைத்து விளையாடியதால் பாதுகாப்பு துறையினர் எச்சரித்தனர். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி சீகேர்ஸ் ஓட்டல் அருகே கடற்கரையில் குழந்தையுடன் ஒரு தம்பதியினர் மிக உற்சாகமாக விளையாண்டு வந்தனர். அவர்கள் கடற்கரையில் பள்ளம் தோண்டி இடுப்பளவு குழந்தையை புதைத்து மண்ணைப் போட்டு மூடி விளையாடினர். அப்போது […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

கடற்கரையில் பிளஸ்-2 மாணவி சடலம்… கொலையா? தற்கொலையா?… போலீஸ் தீவிர விசாரணை…!!!

காரைக்கால் மேடு பகுதியில் பிளஸ்-2 மாணவியின் உடல் கடற்கரையில் ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரைக்கால் மேடு மீனவர் கிராமங்களில் இருக்கின்ற கடற்கரையில் இளம் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த பெண் காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த மீனவர் பாலதண்டாயுதம் என்பவரின் மகள் […]

Categories
லைப் ஸ்டைல்

கோடை விடுமுறைக்கு ஏற்ற உலகின் சிறந்த கடற்கரை தளங்கள்

குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை மற்றும் சென்னை சூட்டில் இருந்து தப்பிக்க இந்த மாதம் சுற்றுலா செல்ல பல காரணம். இந்த கோடைக்காலத்தில் நீங்கள் குடும்பத்துடன் செலவளிக்க கூடிய சிறந்த ஆறு சுற்றுலா நாடுகள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு சிறந்த காலம் கோடைக்காலம் தான். குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை மற்றும் சென்னை சூட்டில் இருந்து தப்பிக்க இந்த மாதம் சுற்றுலா செல்ல பல காரணம். இந்த கோடைக்காலத்தில் நீங்கள் குடும்பத்துடன் செலவளிக்க கூடிய சிறந்த ஆறு சுற்றுலா நாடுகள். […]

Categories
அரசியல்

அக்டோபர் 31ஆம் தேதி வரை மெரினாவிற்கு செல்ல தடை நீட்டிப்பு…!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கான தடை வருகின்ற 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஊரடங்கினை அறிவித்த மத்திய மற்றும் மாநில அரசுகள் படிப்படியாக சில தளர்வுகளை கொண்டுவந்தன.இதனையடுத்து  ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்  கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன.எனினும் கேளிக்கை விடுதிகள்,பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினா கடற்கரையில்  மீன் விற்பனையை முறை செய்வது, கடற்கரையை சுத்தப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக  கடற்கரைக்கு செல்ல அனுமதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : சென்னை கடற்கரையில் மக்களுக்கும் அனுமதியில்லை …!!

சென்னையில் உள்ள கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்சை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் , சந்தைகள் என எதும் இயங்காது என்று அறிவித்துள்ளனர். நாளைய ஊரடங்கு உத்தரவுக்கு தமிழகம் முழு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை கடற்கரையில் தாயுடன் தூங்கிய பெண் குழந்தை கடத்தல்… போலீசார் தீவிர விசாரணை!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தாயுடன் தூங்கிய 8 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த சினேகா(23) என்ற பெண்ணுக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த பாட்ஷா(25) என்ற நபருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் அவர்களுக்கு ராஜேஸ்வரி என்னும் 8 மாத கைக்குழந்தை ஒன்று இருக்கிறது. இவர்கள் பிழைப்பு தேடி சென்னை வந்து, பெசன்ட் நகர் கடற்கரையிலேயே தங்கி ஊசிமணி பாசிமணி விற்று வருகின்றனர். சினேகாவும் பாட்ஷாவும் நேற்று இரவு ஸ்கேட்டிங் […]

Categories

Tech |