தமிழக மீனவர்களின் 94- விசை படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும் படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அந்த வகையில் 2015 முதல் 2018 வரை தமிழக மீனவர்களின் 121 விசைப் படகுகளை இலங்கை கடற்படை […]
