கடற்கரையில் ஒதுங்கும் மீன்களை ஏராளமானோர் மகிழ்ச்சியாக பிடித்து செல்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக கடற்கரை ஓங்களில் ஏராளமான மீன்கள் கரை ஒதுங்குகிறது. இதில் குறிப்பாக வெளமீன்கள் அதிக அளவில் ஒதுங்குகிறது. இந்த மீன்களை பிடிப்பதற்காக ஏராளமான பெண்கள் […]