Categories
மாநில செய்திகள்

பன்முகப் பண்பாட்டை சிதைக்கும் முயற்சி…. தமிழக அரசு நிச்சயம் முறியடிக்கும்…. நிதி அமைச்சர் அதிரடி….!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்வது திமுக கடமை… அன்புமணி ராமதாஸ்…!!!

நீட் தேர்வை ரத்து செய்வது திமுகவினரின் கடமை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. இதில் திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது நீட் தேர்வை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். மேலும் முதல்வராக பதவியேற்ற பிறகு, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆர் எஸ் ராஜன் தலைமையில் குழு அமைத்து நீட்தேர்வு பாதிப்பு சம்பந்தமாக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. ஏன் ஒரு ஓட்டில் என்ன நடந்துவிடும்…? என்று எண்ணாதீர்கள்..!!

ஏன் ஒரு ஓட்டின் என்ன நடந்து விடும் என்று பலரும் எண்ணிக்கொண்டு வாக்களிக்காமல் இருக்கின்றனர். வாக்களிப்பது என்பது நமது ஜனநாயக கடமை. அதை ஒவ்வொருவரும் தவறாமல் செய்ய வேண்டும். அது நம் நாட்டிற்கு நாம் செய்யும் கடமை. நான் வாக்களிக்க விட்டால் என்ன? ஒரு வாக்கில் என்ன மாற்றம் நடந்துவிடும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கின்றது. இதன் காரணமாக பலரும் வாக்களிக்காமல் இருந்துவிடுகின்றனர். இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் முதியவர் இளைஞர்கள் என வேறுபாடு என்பது இல்லை. ஜனநாயகத்தில் […]

Categories
பல்சுவை

உவர்ப்பு சுவை நிறைந்ததே ஆனால் காப்பது நம் கடமை தான்…!!

அலைகள் எப்பொழுதும் அழகு. அதில் கால் நனைப்பது பேரானந்தம். எவ்வளவு பார்த்தாலும் சலிக்காத சூரிய உதயம். பிரமிக்க வைக்கும் கடல் பயணம். இப்படி மனித வாழ்க்கையின் பல்வேறு நிமிடங்களை கொண்டாட்டங்களாக மாற்றும் கடலை உலக கடல் தினம் என நாமும் என்று கொண்டாட கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் கடலை வாழ்த்துவதற்காக அல்ல நமது வாழ்க்கை முறையால் அழிந்துவரும் கடல் வளத்தை பாதுகாக்க. பூமியின் நுரையீரலான கடல் மழைப் பொழிவுக்கும், உணவுக்கும், மருந்துக்கும் பொருட்களுக்கும் ஆதாரமாக விளங்குகிறது. நாம் அன்றாடம் […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை

உலகெல்லாம் ஊரடங்கு…. வந்துவிட்டது ரம்ஜான் நோன்பு…. என்ன செய்ய வேண்டும்…?

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியது ஆனால் கொரோனா தொற்று பரவலினால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கால் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய தொற்று பரவாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கின்றன. அதன்படி நமது இந்திய நாட்டின் மத்திய அரசும் நமது […]

Categories
பல்சுவை

உலக சிட்டு குருவிகள் தினம்.. காப்பது நம் கடமை..!!

நாளை உலக சிட்டுக்குருவிகள் நாள்: இவைகளின் இனங்கள் அழியாமல் காத்து கொள்வது நம் கடமையாகும்.. இயற்கை கொடுத்த அழகிய ரசனைகளை அழிக்கும் வழிகளை தவிர்த்து அவைகளை காக்கும் நன்மைகளை செய்வோம்..! உலக சிட்டுக்குருவிகள் நாள்: ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் […]

Categories

Tech |