கூடலூர் அருகே 50 கிலோ கடமான் இறைச்சி மற்றும் கள்ள துப்பாக்கியை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் இருக்கும் பால்மேடு என்ற இடத்தில் ஒரு கும்பல் கள்ளத்தொப்பாக்கி மூலமாக கடமானை வேட்டையாடியதாக போலீசாருக்கு ரகசியல் தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் பால்மேடு பகுதியில் ரகசியமாக கண்காணித்த பொழுது நான்கு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியுடன் இரண்டு முட்டைகளை தூக்கிக்கொண்டு வந்ததை பார்த்து […]
