தனியாக தவித்த கடமானை வனத்துறையினர் மீட்டு பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, மான் போன்ற விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் பாக்கோரை கிராமத்தில் இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் எழுந்திருக்க முடியாமல் கட மான் ஒன்று படுத்துக் கிடந்துள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கட மானை பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து தாயை பிரிந்ததால் 1 1/2 […]
