கடமானை வேட்டையாடி சமையல் செய்து சாப்பிட்ட 8 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள நெருப்பூர் பதனவாடி காப்பு காட்டில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக வன அலுவலர் நாயுடுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி பொன்னாகரம் வனச்சரகர் முருகன் தலைமையில் வனத்துறையினர் சக்திவேல், செல்வமுத்து, பழனிச்சாமி போன்றோர் ரகசியமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏமனூர் சாலையில் கோரப்பள்ளம் என்ற இடத்தில் கடமானை வேட்டையாடி ஒரு கும்பல் சமையல் செய்து சாப்பிட்டுக் […]
