முன்விரோதம் காரணமாக முதியவரை கடப்பாரையால் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு நத்தம் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தில் மைக்செட், பாத்திரங்களை வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இதே போன்று அதே ஊரைச் சேர்ந்த வள்ளிமுத்து என்பவரும் கார் மற்றும் பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தொழிலில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பாலசுப்பிரமணியன் தொப்பலாக்கரை கிராமத்தில் உள்ள […]
