Categories
தேசிய செய்திகள்

ஒரு மிஸ்டு கால் போதும்… 20 லட்சம் வரை கடன்… SBI அதிரடி அறிவிப்பு…!!!

ஒரு மிஸ்டுகால் மூலமாக வாடிக்கையாளர்கள் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறும் சிறப்பு திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிஸ்டுகால் மூலமாக தனிப்பட்ட கடன்களை வழங்க தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ எக்ஸ்பிரஸ் கிரடிட் தனிநபர் கடன் சேவை உடனடி தனிநபர் கடனை பெற முடியும். அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

கடன் வாங்குறீங்களா?… காலையிலேயே அரசு மகிழ்ச்சி செய்தி…!!!

இந்தியாவில் செல்போன் கடன் தருவதாக மெசேஜ் அனுப்பினால் அல்லது அழைப்புகள் விடுத்தால் அபராதம் விதிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மக்கள் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு கடன் வாங்குவது வழக்கம் தான். அப்போது பல வங்கிகள், நிறுவனங்கள் மக்களுக்கு கடன் வழங்கி வருகின்றன. அதிலும் சில நிறுவனங்கள் மக்களை வற்புறுத்தி கடன் வழங்கி வருகிறது. இந்நிலையில் செல்போன் மூலம் கடன் தருவதாக அடிக்கடி மெசேஜ் அனுப்பினால் அல்லது அழைப்பு விடுத்தால்அந்த நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

3 லட்சம் வரை கடன்… ” மிகக் குறைந்த வட்டி”… இந்தத் திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது..?

குறைந்த வட்டியில் மூன்று லட்சம் வரை பணம் கிடைக்கும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து எப்படி என்பது பற்றி இதில் பார்ப்போம். 6.67 கோடி விவசாயிகள் பயனடையும் மிகவும் பிரபலமான கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் சேர படிவம் கிஷான் திட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் மூன்று ஆவணங்கள் மட்டுமே எடுத்து அதன் அடிப்படையில் மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கே.சி.சி திட்டத்தில் சேர ஆதார் அட்டை, பான் மற்றும் புகைப்படம் வேண்டும். குறிப்பிட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

சொந்தமா தொழில் தொடங்க போறீங்களா?… ஆன்லைனில் கடன் பெறுவது எப்படி?… வாங்க பார்க்கலாம்…!!!

சுயதொழில் தொடங்க உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மக்களுக்கு சிறிய அளவில் கடன் வழங்கும் வகையில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற (Micro Units Development and Refinance Agency) முத்ரா கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் […]

Categories
தேசிய செய்திகள்

தனிநபர் கடன் வாங்கப் போறீங்களா…? அப்ப இத கண்டிப்பா படிங்க…!!

தனிநபர் கடன் வாங்க போறீங்களா அப்ப கட்டாயம் இந்த விஷயத்தை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தனிநபர் கடன் என்பது நாளைய வருமானத்தை இன்றே பயன்படுத்தும் ஒரு வழி. வீடு வாங்குவது அல்லது கல்விக்கு போன்ற பல்வேறு தேவைகளுக்கு நாம் கடன் வாங்குவதற்கு தனிநபர் கடனை பயன்படுத்திக் கொள்கின்றோம். உண்மையில் ஒரு வங்கியில் கணக்கு இருந்தால் நீங்கள் தனிப்பட்ட கடன்களை பெறுவதற்கு பல்வேறு சலுகைகளை பெறலாம். அவை எளிதில் பெறப்பட்டாலும், கிட்டத்தட்ட உடனடி மனநிறைவு அளித்தாலும், கடனுக்கான […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கடமையை செய்யாத போலீஸ்…! வழக்கு போட்ட சலூன் கடைக்காரர்….. வசமாக ஆப்பு வைத்த ஐகோர்ட் …!!

புகாரை ஏற்க மறுத்து கடமையை சரியாக செய்யாத காவலர்களை மதுரை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. மதுரை நெல்லை வீதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருபவர் மோகன் என்பவர். இவர் வீடு வாங்கி விற்கும் தொழிலையும் செய்து வருகிறார். இவரிடம் தாசில்தார் நகரை சேர்ந்த ஹக்கீம் என்பவர் தான் நடத்தும் மருத்துவ நிறுவனத்தில் மோகனை பங்குதாரராக சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறி இரண்டரை லட்சம் கடன் வாங்கினார். அதன்பின் அதே பகுதியை சேர்ந்த சையது என்பவரும் மோகனிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு 2.50 லட்சம் கடன்… பத்திரப்பதிவு ரத்து… தேனி மாவட்டத்தில் பரபரப்பு…!

தேனி மாவட்டத்தில் கடனை திருப்பித் தராமல் மோசடி செய்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பம்பட்டியல் வசித்து வருபவர் குமரேசன் மாரியம்மாள் தம்பதியினர். பெயிண்டராக வேலை செய்து வந்த குமரேசன் சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். அதன்பின் தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை செலவிற்காக தன் சித்தியிடம் உதவி கேட்டுள்ளார். அவரது […]

Categories
தேசிய செய்திகள்

கடன் கொடுத்து தொல்லை…. பிளே ஸ்டோரில் நீக்கம்… கூகுளின் அதிரடி நடவடிக்கை…!!

பயனர்களின் பாதுகாப்பை மீறியதாக கடன் கொடுக்கும் செயலிகள் சிலது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது  தற்போதைய காலகட்டத்தில் எதுவாயினும் கையில் ஸ்மார்ட்போன் இருந்தால் நடத்தி முடிக்க முடியும் என்ற சூழல் இருந்து வருகிறது. அதேபோன்று ஒருவரது KYCயை  மட்டும் வைத்து ஸ்மார்ட்போனில் உள்ள செயலி மூலமாக பலரும் கடன் வாங்கி வருகின்றனர். எந்த அத்தாட்சியும் தேவையில்லை ஐந்து நிமிடத்தில் கடன் பெறலாம் என்று கூறி கடனைக் கொடுத்து விட்டு அதன் பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடந்து கொள்ளும் […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த வட்டியில் பாதுகாப்பான கடன்… எப்படி பெறுவது?…!!!

கடன் செயலிகள் மூலம் கடன் பெறாமல் பாதுகாப்பாக எப்படி கடன் பெறுவது என பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கடன் செயலிகள் மூலம் சிலர் கடன் பெறுவது வழக்கம். ஆனால் கடன் செயலிகள் மூலம் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக எப்படி கடன் பெறலாம் என்பது குறித்து வங்கி அதிகாரிகள் ஆலோசனை தருகின்றனர். அதன்படி, வீட்டில் அல்லது வங்கி லாக்கரில் உள்ள நகைகளை வைத்து கடன் பெற பரிசீலிக்கலாம். அதற்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு. உறவினர் […]

Categories
மாநில செய்திகள்

சீனர்களின் கைவரிசை… கடன் செயலி மூலம் மக்களிடம் 300 கோடி அபகரிப்பு..!!

கடன் செயலி மூலம் மக்களிடம் 300 கோடி அபகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேங்கைவாசலை சேர்ந்த கணேசன் கடன் செயலிமூலம் பணம் பெற்ற நிலையில், அதனைத் திரும்பச் செலுத்துமாறு தொடர்ச்சியாக மிரட்டல் வந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கந்துவட்டி தடுப்பு பிரிவு மற்றும் சைபர் குற்றப்பிரிவு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கால் சென்டர் நடத்தி வந்த பிரமோத், பவான் ஆகிய இருவரை […]

Categories
தேசிய செய்திகள்

BigAlert: உங்க போனில் இந்த ஆப்கள் இருக்கா… அதிரடி உத்தரவு…!!!

கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதனை தங்களது அன்றாட வாழ்க்கையில் தினமும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த ஆப் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக […]

Categories
தேசிய செய்திகள்

சூதாட்ட மோகம்… துரத்திய கடன்… தாய் மற்றும் தங்கையை பலிகொடுத்த மாணவன்..!!

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க தாய் மற்றும் தங்கையை கொலை செய்த மாணவரை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத் மெட்ச்சல் பகுதியை சேர்ந்த சாய்நாத் என்பவர் எம்.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் படித்துக்கொண்டே வாகன விற்பனை ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து தந்தையின் சேமிப்பு மற்றும் காப்பீட்டு தொகையாக 40 லட்சம் தாய் சுனிதாவின் பெயருக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கை… பின்னர் வங்கிகளுக்கு டேக்கா… கணவன் மனைவியின் பலே திட்டம்..!!

கடன் வாங்கி தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிவிட்டு அதனை திருப்பி கட்டாமல் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர். கடன் வாங்கி தேவையான பொருட்களை வாங்கலாம். அதையே ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தி விட்டு அதனை கட்ட முடியாமல் மோசடியில் ஈடுபட்டால் நாலு சுவருக்குள் அமர்ந்து கம்பி எண்ண வேண்டியது தான். ஈரோட்டை சேர்ந்த கார்த்திக்-ராதிகா தம்பதியினர், கனரா வங்கியின் ஈரோடு வில்லரசம்பட்டி கிளைக்கு சென்று ராதிகா கார் லோன் கேட்டுள்ளார். தன்னை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

எச்சரிக்கை…!! கடன் கொடுத்த பிறகு அடாவடி…. 5 செயலிகள் ப்ளே ஸ்டோரில் நீக்கம்…. கூகுள் நிறுவனம் அதிரடி…!!

அரசு அங்கீகாரம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கி வந்த செயலிகள் அதிரடியாக ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது இந்தியாவில் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வீட்டுக் கடன் தனிநபர் கடன் வாகன கடன் என பலவகைகளில் கடன்கள் கொடுக்கின்றது. ஆனால் கடன் பெறுபவர்கள் அதற்கான ஆவணங்களை முறைப்படி சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இந்நிலையில் தற்போது ஒருவரின் KYCயை அடிப்படையாக வைத்து அரசால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் டிஜிட்டல் மூலமாக கடன் கொடுக்கிறது. சமீபகாலமாக ப்ளே ஸ்டோரில் இது […]

Categories
மாநில செய்திகள்

முதலிடத்தில் தமிழகம்…! பெருமையல்ல…. “சுமை” தமிழக மக்கள் அனைவருக்கும் அதிகரிக்கும் கடன்….!!

கடன் வாங்குவதில் தென் மாநிலங்களில் முதலிடத்தில் தமிழகம் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் குறிப்பாக தென்மாநிலங்களில் அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் மட்டும் தமிழகம் ரூபாய் 50,000 கோடி கடன் வாங்கியுள்ளது. 2019ஏப்ரல் to செப்டம்பர் வரையில் வாங்கிய ரூபாய் 24 ஆயிரத்து 190 கோடி கடன் உடன் ஒப்பிடுகையில், இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு… தானும் தற்கொலை செய்த கணவன்… இந்த விபரீத முடிவுக்கு காரணம்?

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத வருத்தத்தில் பிள்ளைகளையும் மனைவியையும் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள் அமோல்-மையூரி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஹொட்டரில் தொழில் செய்து வந்த அமோல் அதிக அளவில் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாத சூழலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவருக்கு தொழிலில் பெரும் […]

Categories
உலக செய்திகள்

50 மில்லியன் பவுண்டுகள் செலவில்… மகளின் திருமணத்தை நடத்திய கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட சோகம்…!!

50 மில்லியன் பவுண்ட் செலவு செய்து மகளின் திருமணத்தை நடத்திய செல்வந்தர் தற்போது திவால் ஆகியுள்ளார் தொழிலதிபரான லட்சுமி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டலுக்கு 130 மில்லியன் பவுண்ட்கள் கடன் ஏற்பட்டு அவர் திவாலானதாக தெரியவந்துள்ளது. போஸ்னியா நாட்டில் மிகப்பெரிய குற்றத்தில் தொடர்பு இருந்ததாக கூறி அவர் அதில் தொடர்ந்தே பணத்தை இழந்து திவாலானதாக கூறப்படுகின்றது. பிரமோத் மிட்டலின் சகோதரரான லக்ஷ்மி மிட்டல் பிரிட்டனின் பத்தொன்பதாவது செல்வந்தர். ஆனால் அவர் தனது சகோதரர் பிரமோத் மிட்டலை ஏற்பட்டிருக்கும் […]

Categories
உலக செய்திகள்

ரூ.5,71,200,00,000 வச்சுக்கோங்க……! இந்தியாவுக்கு அள்ளி கொடுத்த வங்கி …!!

கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவிற்கு கடன் வழங்க ஒப்புதல் கொடுத்துள்ளது சீனாவின் ஆதரவில் இயங்கி வரும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி கொரோனா தொற்றை எதிர்த்து போராட இந்தியாவிற்கு உதவும் வகையில் 5,712 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் கொடுத்துள்ளது என்பதை புதன்கிழமை அன்று வங்கி தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவி திட்டம் சமூகப்பாதுகாப்பு வலைகளை விரிவுபடுத்துதல், வணிகங்களுக்கான பொருளாதார உதவியை வலுப்படுத்துதல், மற்றும் சுகாதார […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் உலகம்…. பரிதவிக்கும் ஏழை நாடுகள், கடனில் மூழ்கும் அபாயம் …!!

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஏழை நாடுகள் பல கடனால் மூழ்கும் ஆபத்து இருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா தொற்றினால் ஏழை நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது என ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் துணை தலைவர் ஆமினா முஹம்மத் இது குறித்து தெரிவித்த பொழுது, “சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று இன்று வரை உலகையே ஆட்டிப் படைத்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியாவுக்கு ரூ.7,000 கோடி கடனுதவி: உலக வங்கி அறிவிப்பு!

கொரோனா வைரசுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.7,000 கோடி கடனுதவி அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மருத்துவ உபகரணங்கள், நிவாரண உதவிகளை மேற்கொள்ளவதில் வளரும் நாடுகள் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் முதற்கட்டமாக வளரும் நாடுகளுக்கு உதவ உலக வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கு 7,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்குவதாக உலக வாங்கி அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கடன் பெற போலி ஆதார் தயாரிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் புகார்

பிரவுசிங் சென்டர்களில் போலி ஆதார் கார்டுகள் தயாரித்து கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதிகளில் ஆதார் அட்டைகள் பல்வேறு இடங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சிவகங்கை மகளிர் குழுவை சேர்ந்த சிலர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில் 3000 ரூபாய் கடன் பெற்றுக்கொண்டு சில பிரவுசிங் சென்டர்களில் ஆதார் கார்டை ஸ்கேன் செய்து போட்டோஷாப் மூலம் மாற்றிக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விமலை வைத்து படம் வேண்டாம்… உங்கள் நலனுக்காக ஏன் எச்சரிக்கை.. – தயாரிப்பாளர் கோபி

விமலை வைத்து படம் தயாரிப்பது என்றால் என்னிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள் என தயாரிப்பாளர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார் களவாணி கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்த விமல் அவர்களை வைத்து எந்த படம் தயாரிப்பதாக இருந்தாலும் தன்னிடம் ஆலோசித்த பின்னரே தயாரிக்கவும் என தயாரிப்பாளர் கோபி தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது மன்னர் வகையறா திரைப்படத்தை தயாரிக்க நடிகர் விமல் அவர்கள் தன்னிடம் 5.35 கோடி ரூபாய் […]

Categories
ஆன்மிகம்

கடன் பிரச்சனையா..?இவ்வாறு செய்யுங்கள்.. எளிதில் அடைபடும்..!!

கடன் பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் இவ்வாறு செய்தால்  கடன் அடைபடும்..! கடன் தொல்லை ரொம்பவே அதிகமாக இருக்கிறது என்று சொல்லக் கூடியவர்கள் செவ்வாய்க் கிழமையும், சனிக்கிழமையும் குளிகை நேரம். அந்த நேரத்தில் கடனைத் தீர்த்தால்  உங்களுடைய கடன் சீக்கிரமாக அடைந்துவிடும். அதுவும் உங்களுக்கு கடன் அதிகமாக இருந்தால் அந்த நேரத்தில் நீங்கள் வாங்கிய பணத்தை சிறுதொகையாக திருப்பிக் கொடுங்கள், அப்படி கொடுத்தால் சீக்கிரமாக  அடைபடும். செவ்வாய்க்கிழமை குளிகை நேரம் பார்த்து பகல் 12 மணியிலிருந்து 9 […]

Categories

Tech |