Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் நிதி…. எப்படி பெறுவது?….!!!!

இந்தியாவில் மீண்டும் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திடீரென்று ஏற்பட்ட கொரோனா பாதிப்பு லட்சக்கணக்கான மக்களை பாதித்தது. அப்போது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பல பேர் உயிரிழந்தனர். இதனிடையில் கொரோனா சிகிச்சைக்கே லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் செலவிட வேண்டியதாக இருந்தது. தற்போது கொரொன பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் உஷாராகியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை…. இந்தியாவிடம் கடன் கேட்டு கோரிக்கை…!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, இந்திய அரசிடம் கடன் கோர திட்டமிட்டுள்ளது. இலங்கை சுற்றுலாத்துறை, கொரோனா தொற்றால் கடும் பாதிப்படைந்திருக்கிறது. சுற்றுலா மூலமாக கிடைக்கக்கூடிய வருவாயை அதிகம் நம்பியிருத்த இலங்கை பொருளாதாரம், கடந்த இரண்டு வருடங்களாக கடும் நெருக்கடிக்குள்ளானது. விலைவாசி கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, இலங்கை அரசு ஒரு பில்லியன் டாலர், இந்தியாவிடம் கடன் கோர திட்டமிட்டிருக்கிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 73 ஆயிரம் கோடி ஆகும். இதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தொழில் தொடங்க போறீங்களா…. வெறும் 30 நிமிஷத்துல பணம் கிடைக்கும்….!! முழு விபரம் இதோ….!!

வெறும் 30 நிமிடத்தில் தொழில் தொடங்குவதற்கான கடன் பெறும் வசதியை பெடரல் பேங்க் அறிவித்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்குவதற்கு உடனடியாக கடன் பெறும் வசதியை ஃபெடரல் வங்கி தொடங்கியுள்ளது. இதற்காக இணையதள சேவை ஒன்றை அந்த வங்கி தொடங்கியுள்ளது. எனினும் கடனுக்கு ஒப்புதல் மட்டுமே ஆன்லைனில் கிடைக்கும். கடனுக்கான டாகுமெண்டேஷன் பணிகளை முடிக்க பெடரல் வங்கிக் கிளைக்கு நேரடியாக செல்ல வேண்டும். டாகுமெண்டேஷன் முடிந்தபின் கடனை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் நாடு முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா….? 12 வருஷம் கழிச்சி…. வேர்க்கடலை வியாபாரிக்கு…. இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞர்….!!!!

ஆந்திராவில் ஒரு இளைஞர் வேர்கடலை வியாபாரியிடம் கொடுக்க வேண்டிய 25 ரூபாய் கடனை, 12 வருடங்கள் கழித்து வட்டியுடன் திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திராவில் இருக்கும் காக்கிநாடாவில் வசிக்கும் மோகன் என்ற நபர் கடந்த 2010 ஆம் வருடத்தில் தன் மகன் பிரவீனுடன் கடற்கரை பகுதிக்கு சென்றபோது, அங்கு வேர்கடலை விற்றுக்கொண்டிருந்த ஒரு வியாபாரியிடம் 25 ரூபாய்க்கு வேர்க்கடலை வாங்கியிருக்கிறார். ஆனால், அப்போது அவரிடம் பணம் இல்லாததால், அந்த வியாபாரி, “அடுத்த நாள் தாருங்கள்” […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொடூரத்தின் உச்சம்…. செத்தாலும் கடனை கட்டி விட்டு சாவு…. தனியார் நிதி நிறுவனம் அட்டூழியம்…. பரபரப்பு ஆடியோ….!!!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஏனாதிமங்கலத்தில் நாகோத்தமன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் இந்தியன் வங்கியில் வாங்கிய கடன் தொகையை கட்டவில்லை. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் மூலமாக வங்கி கடன்கள் வசூலிக்கபடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விவசாய நாகோத்தமனிடம் நீங்கள் செத்தாலும் கடனை கட்டி விட்டு சாகவேண்டும் என ரிலையன்ஸ் நிறுவன ஊழியர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.   https://youtu.be/JZiHHsPbsj4

Categories
தேசிய செய்திகள்

“மக்களே”… நீங்கள் சொந்தமாக பிஸினஸ் தொடங்கணுமா?…. இதோ ஒரு அரிய வாய்ப்பு….!!!!

மிகவும் பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃபிளிப்கார்ட் நிறுவனமானது பிரபலமான தனியார் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் இணைந்து ஓவர் டிராஃப்ட் வசதியில் ரூ. 25 லட்சம் வரையிலான கடனை தருகிறது. இதற்காக விற்பனையாளர்கள் ஃபிளிப்கார்ட் தளத்தில் பதிவு செய்து இருந்தால் மட்டும் போதும். ஏனெனில் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனையாளராகப் பதிவு செய்தவர்கள் சுலபமாக இந்த கடனை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓவர் டிராஃப்ட் வசதி மூலமாக அதாவது வங்கி கணக்கில் பணம் இல்லாமலே இந்த கடன் தொகையை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கழுத்தை நெரித்த கடன்”… 11 வயது மகனை கொன்று தூக்கில் தொங்கிய தம்பதி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!

கடன் தொந்தரவால் தனது ஒரே மகனை கொலை செய்துவிட்டு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிபாளையம் மனோநகர் பகுதியில் ராஜா-கனகதுர்க்கா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஸ்ரீவத்சன்(11)  என்ற மகன் இருந்தார். இவர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தார். இதில் ரியல் எஸ்டேட் தொழிலும், மற்றொரு புறம் டீக்கடையும் நடத்தி வந்த நிலையில் தொழிலை விரக்தியடைய செய்ய பல பேரிடம் கடன் வாங்கியதாக […]

Categories
உலக செய்திகள்

இந்த விஷயத்துல தப்பு பண்ணிட்டோம்…! சீனாவிடம் வசமாக சிக்கிய பிரபல நாடு…. மன்னிப்பு கோரிய நிதியமைச்சர்….!!

சீனாவிடம் கடன் வாங்கிய பாவத்திற்காக உகாண்டா அரசு சர்வதேச விமான நிலையத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மிகவும் ஏழ்மையான நாடான உகாண்டா கடந்த 2015-ஆம் ஆண்டில் சீனாவின் எக்ஸிம் பொதுத்துறை வங்கியிடம் கடனாக ரூ.1,500 கோடியை வாங்கியுள்ளது. மேலும் 20 ஆண்டிற்குள் அந்த கடனை 2 சதவீதம் வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் கூடுதல் அவகாசமாக ஏழு ஆண்டுகள் வழங்கப்படும் என்ற விதிமுறையும் இருந்துள்ளது. அதேபோல் உகாண்டா அரசு அந்நாட்டில் உள்ள […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடன் வாங்கிய சூப்பர்வைசர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தனியார் நிறுவன சூப்பர்வைசர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அடுத்த மாத்தூரில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் டிரேடிங் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணி புரிந்து வந்தார். இதனால் ராதாகிருஷ்ணன் தஞ்சையில் தங்கியிருந்தார். இவரது குடும்பத்தினர் மட்டும் மாத்தூரில் இருக்கின்றனர். இந்நிலையில் தான் பணியாற்றும் கம்பெனியின் முதல் தளத்தில் ராதாகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“என் கடனை திருப்பி தா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!!

கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் விஷம் குடித்துவாலிபர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் காலனியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நாகப்பாடியை  சேர்ந்த மணியரசு என்பவருக்கு ரூபாய் 40 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். இதில் கடனும் வட்டியும் மணியரசு கட்டாத நிலையில் அவற்றை  வசூலிப்பதற்காக  சங்கர் அவர்  வீட்டிற்கு சென்றார். இதனைக் கேட்டு மனம் உடைந்த மணியரசு விஷம் அருந்தி விட்டு சங்கர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீராத கடன் தொல்லை…. உரக்கடை உரிமையாளரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உரக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை கவுண்டன்புதூரில் செல்லமுத்து என்பவர் வசித்து வந்தார். இவர் தோப்பூர் பகுதியில் உரக்கடை ஒன்று நடத்தி வந்தாராம். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு மகிலன் என்ற மகனும், நிகாசினி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் செல்லமுத்து தன்னுடைய தொழிலுக்காக பல பேரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் செல்லமுத்துவால் கடனை மீண்டும் திருப்பி கொடுக்க […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான்” அதிக கடன் வாங்கிய நாடு…. உலக வங்கி வெளியிட்ட தகவல்….!!

பாகிஸ்தான் நாட்டிற்கு வெளிநாடு வங்கிகளில் அதிகமான கடன் உள்ளதாக உலக வங்கியானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நம்முடைய அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. கொரோனா நோய் காரணமாக பொருளாதார நெருக்கடியை சரிகட்ட முடியாமல் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தவித்து வருகிறது. இந்நிலையில் உலக நாடுகளில் இருக்கும் பல வங்கிகளில் பாகிஸ்தான் நாட்டிற்கு ஏராளமான கடன் இருப்பதாக உலக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாடு தற்காலிகமாக கடனை ரத்து செய்வதற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தீராத கடன் தொல்லை…. தம்பதியினரின் விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்….!!

கடன் தொல்லையால் கணவன்-மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அச்சல்வாடி பகுதியில் திருநாவுக்கரசு-பழனியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இதில் மகளுக்கு திருமணமாகி கணவர் குடும்பத்தினருடன் தனியாக வசித்து வருகின்றார். இதனையடுத்து திருநாவுக்கரசுக்கு கடன் பிரச்சனை அதிகமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் கணவன்-மனைவி 2 பேரும் தூக்கில் தொங்குவதை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“சில்லி சிக்கன் கடன் கேட்ட தரல” தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை….!!

தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மல்லாபுரம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் அண்ணாதுரைக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர் சோம்பட்டி கிராமத்தில் உள்ள சரஸ்வதி என்பவரது கோழிக்கடையில் சில்லி சிக்கன் தயாரித்து வரும் தொழிலாளியாக பணி செய்து வந்தார். இந்நிலையில் அண்ணாதுரை கடையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அங்கு சோளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சுந்தரம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீராத கடன் தொல்லை…. விவசாயியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயியாக இருந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் தட்சிணாமூர்த்தி விவசாயம் செய்வதற்காக சில பேரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் தட்சிணாமூர்த்திக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் போதிய வருமானம் விவசாயத்தில் கிடைக்காததால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தட்சிணாமூர்த்தி மனமுடைந்து காணப்பட்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நண்பனின் கோடிக்கணக்கான கடனை ஏற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன்…. வெளியான தகவல்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது நண்பனின் கோடிக்கணக்கான கடனை அவரே ஏற்றுக் கொண்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்ப கட்டத்தில் தனது நண்பரின் தயாரிப்பிலேயே நடித்து வந்தார். ஆனால் அவரது இரண்டு படங்கள் தோல்வியை தழுவியதால் அந்த நண்பருக்கு 84 கோடி ரூபாய் வரை […]

Categories
தேசிய செய்திகள்

WoW: இனி பேஸ்புக்கில் ரூ.50 லட்சம் வரை கடன் பெறலாம்…. சூப்பர் அறிவிப்பு…..!!!!

ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு தொழில் கடன் வழங்க உள்ளது. இதில் 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை கடன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வட்டி விகிதத்தில் 0.2 சதவீதம் சலுகை என அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 200 நகரங்களில் இந்த கடன் சேவை கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தை ஃபேஸ்புக் நிறுவனம் ஆகஸ்ட் 20 முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது. டெல்லி உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கார் கடன், நகைக்கடன் வாங்க…. இதுதான் மக்களே நல்ல வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதுகுறித்து வங்கி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டுக் கடனுக்கான பிராசஸிங் கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கார் கடனுக்கான செயல்பாட்டு கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. கார் வாங்கும்போது அதனுடைய முழு தொகையில் சுமார் 75 சதவீதத்தை கடனாக வாங்கிக் கொள்ளலாம். யோனா ஆப் மூலமாக கார் கடனுக்கு விண்ணப்பித்தால் அதற்கான […]

Categories
ஆன்மிகம் இந்து

இந்த நாட்களில் கடன் வாங்கவோ கடன் கொடுக்கவோ வேண்டாம்… எந்தெந்த நாள்…? தெரிஞ்சுக்கோங்க…!!!

பொருளாதார ரீதியாக பிரச்சனை இல்லாதவர்கள் என்பது இருக்கவே மாட்டார்கள். சில சந்தர்ப்பங்களில், பெரும்பாலான மக்கள் கடன் வாங்கவும், கடன் கொடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுவார்கள். சில குறிப்பிட்ட தினங்களில் கடன் வாங்கவோ, கொடுக்கவோ செய்தால் அதன் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கார்த்திகை, சித்திரை, மூலம், ரேவதி, உத்திராட நட்சத்திர நாட்களில் பணத்தை கடன் கொடுப்பதோ வாங்குவதோ நல்லது அல்ல என ஜோதிட சாஸ்திரத்திரத்தில் நம்பப்படுகிறது. அதேபோல் செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன்…. பிரபல வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவிலேயே மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் வரை தொழில் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது. விவசாயம் சாராத தொழில்களான உற்பத்தி, வணிகம் மற்றும் சேவைத் தொழில் ஆகியவற்றிற்கு இந்த கடன் வழங்கப்படுகின்றது. இதில் மூன்று வகை உண்டு. சிஷு கடன் (50 ஆயிரம் வரை), கிஷோர் கடன் (5 லட்சம் வரை), தருண் (10 லட்சம் வரை) என்று மூன்று வகைகளில் முத்ரா கடன் வழங்கப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: மகளிர் குழுவுக்கு கடன்: ரூ.1625 கோடி அறிவிப்பு…!!!

மக்களுடைய நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. கொரோனா காலகட்டத்தில் கூட மக்களுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தது. இந்நிலையில் DAY என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1625 கோடி மூலதன நிதி உதவியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 75 ஆயிரம் பேருக்கு 25 கோடியை முதலீட்டு பணமாகவும், தேசிய ஊரக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கடனில் தனது பங்கை…. செலுத்த முதல் நபராக வந்த இளைஞர்…!!!

அரசு நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையில், தமிழக அரசுக்கு ரூ.ஐந்து லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன்சுமை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தியவாதி இளைஞரான ரமேஷ் தியாகராஜன் என்பவர் ரூபாய் 2.63 லட்சம் கடன் தொகை கொண்ட காசோலை அடங்கிய அட்டையை தயார் செய்து நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து இருந்தார். ஆனால் திகைத்துப்போன கோட்டாட்சியர் அந்த இளைஞர் […]

Categories
தேசிய செய்திகள்

5 லட்சம் வரை கடன் வழங்கும் பிரபல வங்கிகள்… எந்தெந்த வங்கியில் எவ்வளவு கடன்…? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!

மிகக் குறைவான வட்டியில் கொரோனா சிகிச்சைக்காக வங்கிகள் கடன் வழங்கி வருகின்றது. அதை பற்றி தெரிந்து கொள்வோம். நாடுமுழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது பொருளாதாரத்தை இழந்து, கடுமையான நிதி நெருக்கடியில் வாடி வருகின்றனர். சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையில் இடம் கிடைப்பது என்பது மிகவும் அரிதாக இருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் சிகிச்சை செய்ய […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: கூட்டுறவு வங்கிகளில் கடன்…. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கூட்டுறவு பணியாளர்கள் கடன் வரம்பை 6 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு […]

Categories
ஆன்மிகம்

மற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க… உங்களைத் தேடி வறுமை வரும்…!!!

எந்த பொருட்களை நாம் கடனாக வாங்க கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். கடன் வாங்குவது என்பது முந்தைய காலத்தில் இருந்து, தற்போது வரை நடைமுறையில் உள்ள ஒரு பழக்கம்தான். ஒருவருக்கு பண கஷ்டம் ஏற்படும் பொழுது கடனாக வாங்கிக் கொண்டு அதை திருப்பித் தருவது தவறு ஒன்றும் இல்லை. ஆனால் எந்த பொருள்களை கடன் வாங்குகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில பொருள்களை நாம் கடனாக வாங்கும் போது அது வாழ்வில் நிரந்தர […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொலை மிரட்டல் கொடுக்காங்க…. கணவன்-மனைவியின் விபரீத முடிவு…. காவல்துறையினரின் விசாரணை….!!

கடனை திருப்பிக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததால் கணவன்- மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பெட்டிக்கடை நடத்தி வந்த நிலையில் தொழிலுக்காக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் ராஜகோபால் வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் அவருக்கு கடன் கொடுத்த அதே ஊரைச் சேர்ந்த சிலர் ராஜகோபாலின் மனைவி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

2 ஆண்டுகள் ஆயிட்டு…. இன்னும் தரவே இல்லை…. வேலூரில் பரபரப்பு….!!

கடன் வழங்க கோரி மகளிர் குழுவினர் வங்கியின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கதிர்குளம் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளாக மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த சங்கத்தை சேர்ந்த 44 மகளிர் குழு உறுப்பினர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை மூலம் கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

சுயதொழில் தொடங்குவோருக்கு…. அரசு மானியத்துடன் வழங்கும் நிதியுதவி…. எப்படி பெறுவது?….!!!!

‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க 10 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை மானியத்துடன் மாவட்ட தொழில் மையம் மூலமாக கடனுதவி வழங்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை அளிக்கக் கூடிய சிறு, குறு தொழில் முனைவோராக உருவெடுக்க விரும்புவோருக்கு பல்வேறு சலுகைகள் மத்திய, மாநில அரசுகளால் அளிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘நீட்ஸ்’ திட்டம். அந்த திட்டம் குறித்துதான் இந்தப் பதிவில் விரிவாக பார்க்க போகிறோம். புதிய […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா சிகிச்சைக்கு கடனை அள்ளிக் கொடுக்கும் வங்கிகள்”… எந்தெந்த வங்கியில் எவ்வளவு கடன்… இத பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!!

மிகக் குறைவான வட்டியில் கொரோனா சிகிச்சைக்காக வங்கிகள் கடன் வழங்கி வருகின்றது. அதை பற்றி தெரிந்து கொள்வோம். நாடுமுழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது பொருளாதாரத்தை இழந்து, கடுமையான நிதி நெருக்கடியில் வாடி வருகின்றனர். சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையில் இடம் கிடைப்பது என்பது மிகவும் அரிதாக இருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் சிகிச்சை செய்ய […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கூட்டுறவு வங்கியில் கடன்…. பொதுமக்கள் பயனடைய…. கலெக்டரின் தகவல்….!!

திருப்பத்தூரில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று பொதுமக்கள் பயன் அடைய கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆலங்காயம், கந்திலி, பேரணாம்பட்டு ஆகிய வட்டாரங்களில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள், 59 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 நகர கூட்டுறவு வங்கிகள், 3 கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 3 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 2 மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்குக் கூட்டுறவுச் […]

Categories
பல்சுவை

பிரபல வங்கியில் குறைந்த வட்டியில்…. 14 லட்சம் வரை கடன்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாட்டின் மிகப்பெரிய தேசிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி எஸ்பிஐ ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 9.5% வட்டி வீதத்தில் 14 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதன் மூலம் குழந்தைகளின் திருமண செலவு, கனவு இல்லம் வாங்குதல் மற்றும் மருத்துவ செலவு போன்றவற்றை உதவியாக இருக்கும். இதன்படி மிகவும் குறைவு. இந்தத் திட்டத்தில் அனைவருக்கும் சம உரிமை. இதற்கு எந்த ஒரு உத்திரவாதம் மற்றும் பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

தங்க நகைய வச்சு கடன் வாங்கப் போறீங்களா….? இந்த விஷயங்களையெல்லாம் கட்டாயம் கவனிங்க….!!

நகையை அடமானம் வைத்து கடன் வாங்குவதற்கு முன்பாக நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விஷயங்களை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இந்தியர்களுக்கு நகை மீது எப்பொழுதுமே அதிக ஆர்வம் உண்டு. இது அழகு சாதனப் பொருளாக மட்டுமல்லாமல், சிறந்த முதலீடாகவும் உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதை வாங்கி வைத்தால் பிற்காலத்தில் உதவியாக இருக்கும் என்று பலரும் எண்ணுகின்றனர். அதனால் சிறுக சிறுக சேமித்து தங்கத்தை வாங்கி வைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

சுயமாக தொழில் தொடங்க…. ரூ.50,000 வரை கடன்…. வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க…!!!

இந்தியாவின்பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ தன்னுடைய வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சுயமாக தொழில் தொடங்குவதற்கு முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரையில் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் விவசாயம் தொடர்புடைய தொழிலுக்கு கடன் கிடைக்காது. புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மட்டுமே இந்த திட்டம் பயனளிக்கும். இதற்காக நீங்கள் எந்த ஒரு வங்கியிலும் சென்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி கேட்ட…. அதுக்கு இப்படி பண்றாங்க…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

கடனை திருப்பி கேட்ட வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருதகுடி நெல்லப்பன்பேட்டை பகுதியில் நவதானிய வியாபாரியாக பழனிசெல்வம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக பக்கத்து கிராமங்களில் மணிலா வாங்கி வந்து சின்னசேலத்தில் ஆயில் மில் நடத்திவரும் நைனார்பாளத்தை சேர்ந்த பெரியசாமியிடம் கொடுத்து வருகின்றார். அதன்படி பழனிசெல்வத்துக்கு 1 கோடியே 5 லட்சம் பாக்கியை பெரியசாமி தரவேண்டியது இருந்தது. இதனால் கடந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மீன்வளம்-நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான…. தொழில் முனைவோர் கடன்…. இதுதான் கடைசி தேதி….!!

தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் கடன் பெற வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்யும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட இருக்கின்றது. இத்திட்டத்தில் மீனவர்கள், மீன் வளர்ப்போர் சுய உதவி குழுக்கள், கூட்டுப்பொறுப்பு குழுக்கள், மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில் முனைவோர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு கடனுதவி…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து பிழைப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு முன்மாதிரியாக பாதுகாப்பு அளிக்கப்படும் என அமைச்சர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுபான்மையினர்கள் தொழில் தொடங்க…. விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து…. கலெக்டரின் தகவல்…..!!

திருப்பத்தூரில் சிறுபான்மையினர்கள் தொழில் தொடங்குவதற்கு கடன் வழங்குவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சமூகத்தில் பின்னடைவில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள், ஜெயின் பிரிவைச் சேர்ந்த மதவழி சிறுபான்மையினர் மக்கள் சுயதொழில் தொடங்குவதற்கு குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்காக சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்த இருக்கின்றது. இந்தத் திட்டம் 1-ன் கீழ் 20 லட்சம் ரூபாய் அதிகபட்சமாகவும், 2- வது  திட்டத்தின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு…. இவ்வளவு ரூபாய் கடன் வழங்க இலக்கு…. கலெக்டரின் தகவல்….!!

நடப்பு நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 500 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடப்பு நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவது குறித்து வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் கூறியபோது, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே நடப்பு நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 500 […]

Categories
ஆன்மிகம் இந்து

மற்றவர்களிடமிருந்து இதையெல்லாம் கடனா வாங்காதீங்க… வறுமை உங்களை தேடி வரும்… கவனமா இருங்க…!!!

எந்த பொருட்களை நாம் கடனாக வாங்க கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். கடன் வாங்குவது என்பது முந்தைய காலத்தில் இருந்து, தற்போது வரை நடைமுறையில் உள்ள ஒரு பழக்கம்தான். ஒருவருக்கு பண கஷ்டம் ஏற்படும் பொழுது கடனாக வாங்கிக் கொண்டு அதை திருப்பித் தருவது தவறு ஒன்றும் இல்லை. ஆனால் எந்த பொருள்களை கடன் வாங்குகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில பொருள்களை நாம் கடனாக வாங்கும் போது அது வாழ்வில் நிரந்தர […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி தா…. நடந்த கொடூர சம்பவம்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

கடனை திருப்பிக் கொடுக்காத வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள காவாலக்குடி பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகின்றார். அதே ஊரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இதனையடுத்து கார்த்திகேயன் 1 ஆண்டுகளுக்கு முன்பு வரதராஜனுக்கு ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். ஆனால் வரதராஜன் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இந்நிலையில் காவாலக்குடி அருகில் பாண்டவையாறு படித்துறையில் வரதராஜன் உட்கார்ந்து கொண்டிருக்கும் […]

Categories
உலக செய்திகள்

சீனாவிற்கு கழுதைகளை வாரி வழங்கும் பாகிஸ்தான்.. வெளியான காரணம்..!!

பாகிஸ்தான், சீனாவிடம் பட்ட கடனை கழுதைகள் விற்பனை மூலமாக ஈடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே கழுதைகள் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. 2021 ஆம் வருடத்தில் பாகிஸ்தானில் 12 லட்சம் எருமைகளும், 3.5 கோடி ஆடுகளும் உள்ளது. செம்மறி ஆடுகளின் இனப்பெருக்க எண்ணிக்கையும் வருடத்திற்கு 4 லட்சமாக அதிகரித்துள்ளது. இதேபோன்று, கழுதைகள் எண்ணிக்கை, கடந்த ஒரே வருடத்தில் ஒரு லட்சம் உயர்ந்துள்ளது. எனவே தற்போது மொத்தமாக நாட்டில் கழுதைகள் 56 […]

Categories
பல்சுவை

குறைந்த வட்டியில் பாதுகாப்பான கடன்… எப்படி பெறுவது?…!!!

கடன் செயலிகள் மூலம் சிலர் கடன் பெறுவது வழக்கம். ஆனால் கடன் செயலிகள் மூலம் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக எப்படி கடன் பெறலாம் என்பது குறித்து வங்கி அதிகாரிகள் ஆலோசனை தருகின்றனர். அதன்படி, வீட்டில் அல்லது வங்கி லாக்கரில் உள்ள நகைகளை வைத்து கடன் பெற பரிசீலிக்கலாம். அதற்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு. உறவினர் நண்பர்களிடம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கலாம். வங்கியில் தனிநபர் கடன் பெறலாம் அல்லது சொத்து ஆவணங்களை வைத்து […]

Categories
ஆன்மிகம் இந்து

கடன் தீர்க்கணுமா…? இந்தக் கிழமையில் பணத்தை திருப்பிக் கொடுங்க… நல்லதே நடக்கும்…!!!

ஒரு சிலர் தீராத கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவார்கள். சிலர் அரும்பாடுபட்டு கடனை அடைத்தால் மேலும் கடன் வாங்கும் சூழல் உருவாகும். இப்படி தீராத கடன் தொல்லையிலிருந்து விடுபட செவ்வாய்க்கிழமை ஏற்றது என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.  குறிப்பாக, கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும். இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும். அதேபோல் நோய் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கடனை செலுத்த கட்டாயப்படுத்தினால்…. இந்த எண்ணிற்கு அழைக்கலாம்…. கலெக்டரின் எச்சரிக்கை….!!

கடன் தொகையை செலுத்தும்படி கட்டாயப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய, தனியார், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி இதுகுறித்து பேசியபோது, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வியாபாரம், தொழில் செய்து வருகின்றனர். எனவே […]

Categories
தேசிய செய்திகள்

மாத ஊதியம் பெறுபவர்களுக்கு… ரூ. 5 லட்சம் கடன்… ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.!!

மாத ஊதியம் பெறுபவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் கடனாக வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தீவிரமெடுத்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பல நிறுவனங்கள் ஊரடங்கு காரணமாக செயல்படாத காரணத்தினால் ஊழியர்கள் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை சமாளிக்க ரூபாய் 50,000 கோடி நிதியை அவசரகால மருத்துவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வாசல்ல அவங்க இருந்தாங்க… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு…. தனியாக தவிக்கும் குழந்தைகள்…!!

கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கயர்லாபாத் கிராமத்தில் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வெல்டிங் வேலை சென்னையில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி சசிகலாஅதே பகுதியில் உள்ள வக்கீல் அலுவலகத்தில் தட்டச்சராக வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு அபர்ணா என்ற மகளும், தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சசிகலா ஒரு பெண்ணிடம் கடன் வாங்கியுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு பிறகு பிரளயம் வரட்டுமே… ப. சிதம்பரம் டுவீட்…!!!

தமிழக முதல்வர் பதவி காலம் முடியும்போது தமிழகத்திற்கு கடனை விட்டுச் செல்கிறார் என ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அப்பா போன இடத்துக்கே நாங்களும் போறோம்… கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட அக்கா, தம்பி… சோகம்…!!!

கோவை மாவட்டத்தில் கடன் தொல்லை காரணமாக அக்கா, தம்பி இருவரும் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் பரமேஸ்வரன் அலமேலு என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு திருமண வயதில் பிரீத்தா என்ற மகளும், அருண்குமார் என்ற மகனும் இருக்கின்றனர். அவர் மகன் அருண்குமார் சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது அக்கா பிரீத்ததாவுக்கு […]

Categories
உலக செய்திகள்

நமக்கு இவ்ளோ கடன் இருக்கு…. இதெல்லாம் இப்போ தேவையா? கேள்வி எழுப்பிய அலெக்ஸ் மூனே…!!

அமெரிக்காவின் கடன் சுமை அதிகரித்து கொண்டே இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் அலெக்ஸ் மூனே பேசியுள்ளார். உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதன்படி அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்ய பொதுமக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், பண உதவி செய்வதற்காக 2 டிரில்லியன் டாலர்கள் ஒதுக்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த நிதி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இக்கூட்டத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடனை அடைக்க பணம் இல்லை…. கண்டித்து சென்ற சுய உதவிக் குழு…. சமையல் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு….!!

கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாமல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மண்டைக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் சமையல் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர் ஒரு வருடத்திற்கு முன் தக்கலை பகுதியில் உள்ள சுயஉதவிக்குழு ஒன்றில் ரூ.10 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். பின் வாங்கிய கடனில் ஒரு பகுதியை மட்டுமே […]

Categories

Tech |