சர்வதேச நிதிய குழுமம் கடன் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கை நாட்டில் அந்நிய செலவாணி பற்றாக்குறை காரணமாக வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக சர்வதேச நிதிய குழுவிடம் இலங்கை அரசு கடன் உதவி கேட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச நிதிய குழு இலங்கைக்கு வந்துள்ளது. கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை […]
