அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக அமிர்த மகார்த்சேவம் என்ற பெயரில் பல்வேறு விதமான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த முகாம்கள் பொதுத்துறை வங்கிகளின் சார்பாக நடத்தப்பட்டது. இதில் பொது மக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கு கடன் வழங்குவது தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் தீர்வு காணப்பட்டது. […]
