ரிசர்வ் வங்கி கடன் வாங்கியவர்களிடம் கடன் வசூலிப்பது தொடர்பான புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கடன் வாங்கியவர்களிடம் எந்த வகையில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதனை பல நிறுவனங்கள் பின்பற்றாத காரணத்தினால் நேற்று கூடுதலாக சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: “கடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி வருவது எங்களுக்கு […]
