இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடியும். சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்துக்குமே ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டுடன் பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட பல விஷயங்களில் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாகும். பொதுமக்கள் தங்களது அவசர பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கு வங்கியை நாடுவார்கள். […]
