வங்கியில் இருந்து கடன் பெற்றால், அக்கடனுக்கான காலஅளவுக்குள் நாம் வாங்கிய கடன்தொகை முழுவதையும் வங்கிக்கு திருப்பிசெலுத்த வேண்டும் என்பது நமக்கு தெரியும். இல்லையென்றால் வங்கியால் முழு அதிகாரத்துடன் கடன் வாங்கியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும். எனினும் கடன் வாங்கியவர் நிலுவைத்தொகையை செலுத்துவதற்கு முன்பே இறந்து விட்டால், அக்கடனின் பொறுப்பு யாரை போய் சேரும் என்று உங்களுக்குத் தெரியுமா..? இந்நிலையில் வங்கிகளினுடைய நடைமுறை என்ன என்பதை அறிந்துகொள்வோம். அதாவது, கடன் வகையையும், பிணையத்தினையும் பொறுத்தே, கடன்-ஐ […]
