கடன் தொகை செலுத்திய விவகாரத்தில் இருவர் இணைந்து மூன்று பேரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலந்தங்குடி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த 2016 – ஆம் ஆண்டு கிருஷ்ணன் துபாயில் வேலை செய்தபோது சித்தலூர் கிராமத்தில் வசிக்கும் அழகர்சாமி என்பவரிடம் 1 ½ லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதன்பிறகு அந்த கடன் பணத்தை சித்தலூரில் இருக்கும் தனது தம்பியான சிவகுருநாதன் […]
