Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி….! “ஒரு மருத்துவரின் குடும்பத்தில் 9 பேர்”….. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…..!!!!

மராட்டியத்தில் டாக்டர் குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் மீரஜ் தாலுகா மய்சால் பகுதி அம்பிகா நகரில் வசித்து வந்தவர் மாணிக் எல்லப்பா. இவர் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியில் மற்றொரு வீட்டில் இவரது தம்பி போபட் எல்லப்பா, பள்ளிக்கூட ஆசிரியராக உள்ளார். இவர்கள் வசித்து வந்த வீடுகள் நேற்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருமணமான 2 மாதங்களில்…. ஆலை அதிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கடன் தொல்லையால் வெல்லம் ஆலை அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பாண்டமங்கலத்தை அடுத்துள்ள நெட்டையம்பாளையம் பகுதியில் சதீஷ் (வயது 31) என்பவர் வசித்து வந்துள்ளார். வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வரும் இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கீர்த்தனா (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்ற சதீஷ் நீண்டநேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி செலுத்த முடியாததால்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கடன் பிரச்சனையால் பியூட்டி பார்லர் நிலைய உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள தீர்த்தகிரி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார் இவர் ஓட்டல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும் 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கவிதா எம்.ஜி ரோட்டில் பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார். இதனை அடுத்து தொழிலுக்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின் பணம் கடன் கொடுத்தவர்கள் அதை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

200 ரூபாய் கடனை திருப்பி கொடுக்காததால் கூலித் தொழிலாளி வெட்டிகொலை!

200 ரூபாய் கடனை திருப்பி கொடுக்காத கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தேனி மாவட்டம், கம்பம் அருகே நடந்துள்ளது.  தேனி மாவட்டம், கம்பம், குரங்குமாயன் தெருவைச் சேர்ந்தவர் 21 வயதான  தினேஷ் குமார் அப்பகுதியில் உள்ள மாவு மில்லில் தினசரிக் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளியான மணிகண்டன் என்பவரிடம்  ரூ.200 கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து நேற்று  மாலை இருவரும் ஒன்றாக மது அருந்தி […]

Categories
ஆன்மிகம் இந்து

கடன் பிரச்சனையிலிருந்து விடுபட சிறந்த வழிபாடு..!!

கடன் வாங்கிய பின்பு அதனை சுலபமாக அடைப்பதற்கு சுலபமான வழிபாடு ஒன்று உள்ளது அதை பற்றி இந்த குறிப்பில் பார்ப்போம்.. நீங்கள் கடன் வாங்க வேண்டும் என்றால் திங்கட்கிழமைகளில் வாங்க வேண்டும். வாங்கிய கடனை செவ்வாய்க்கிழமைகளில் திருப்பித் தருவதன் மூலம் உங்கள் கடலானது வெகுவிரைவில் அடக்கப்படும். நீங்கள் வாங்கிய கடனை விரைவாக திருப்பித் தருவதற்கு சிவபெருமானை வழிபடவேண்டும். கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் திருவாரூர் செல்லும் வழியில் இந்த திருசேரை உடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த […]

Categories

Tech |