சுயமாக தொழில் செய்ய விரும்புவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சிறு குறு தொழில் செய்பவர்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் வருடம் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் ஒரு நல்ல திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்கீழ் கார்ப்பரேட் அல்லாத விவசாயம் சாராத சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு 1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனானது வங்கிகள், சிறிய பைனான்ஸ் […]
