இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் மூலமாக கடன் பெறுவதற்காக பல புதிய செயலிகள் ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து விளம்பரங்களும் சமூக வலைதளங்கலில் பரப்பப்படுகிறது. மேலும் கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பற்றிய விவரங்களை புகைப்படங்களையும் whatsapp குழுக்களில் வெளியிடுகிறது. செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு தவறாக பேசுவது மிரட்டல் விடுவது போன்ற செல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர […]
