ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டவரிடம் 55 லட்சத்துக்கு கள்ள நோட்டு கொடுத்து மோசடி செய்த நபரை கோவையில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையை சேர்ந்த ட்ரான்ஸ்போர்ட் அதிபர் மனைவியான ஜெனிஃபரிடம் கோவையை சேர்ந்த ஆச்சரியார் என்பவர் ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாக கூறி 4 லட்சம் ரூபாயை ஆவணத் தொகையாக கொடுத்துள்ளார். முதல் தவணையாக ஆச்சாரியா கொடுத்த 55 லட்சம் ரூபாயை ஜெனிஃபர் பார்த்தபோது கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து […]