Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த…. ரூ.1,040 கோடி கடன் ஒப்பந்தம்…. வெளியான தகவல்….!!!!

கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை நகர்ப்புற சேவைகளை மேம்படுத்துவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ரூபாய்.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு உள்ளது. தமிழகத்தின் கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களில் பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் அடிப்படையில் கழிவுநீர் சேகரிப்பு, சுத்திகரிப்பு, கழிவுநீர் அகற்றுதல் மற்றும் குடிநீர் விநியோக முறைகளை உருவாக்குவதற்காக மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் ரூபாய்.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டது. தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டு திட்டத்திற்குரிய 3வது தொகுப்பு கடன் ஒப்பந்தத்தில் […]

Categories
உலக செய்திகள்

“பொருளாதார நெருக்கடி” இலங்கைக்கு வருகை புரியும் சர்வதேச நிதிய குழு…. வெளியான முக்கிய தகவல்….!!!

இலங்கைக்கு கடன் கொடுப்பதற்கு ஐஎம்எப் முடிவு செய்துள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி பற்றாக்குறையினால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் நாட்டு அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அரசு ஐஎம்எப் இடமிருந்து கடன் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக நிதி மந்திரி அலி சாப்ரி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு சென்று ஐஎம்எப் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு ஐஎம்எப் நிபந்தனைகளுக்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டதால் […]

Categories

Tech |