Categories
தேசிய செய்திகள்

வட்டியை உயர்த்திய பேங்க் ஆஃப் பரோடா வங்கி…. புது ரேட் இதுதான்….. வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்….!!!!

பேங்க் ஆஃப் பரோடா கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டியை உயர்த்தி வருகிறது. ரெப்போ வட்டி மே மாதம் 4.40% ஆகவும், ஜூன் மாதம் 4.90% ஆகவும், இந்த ஆகஸ்ட் மாதம் 5.40% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வங்கிகள் வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அந்தவகையில் பொதுத்துறை வங்கியானபேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.05% முதல் 0.20% வரை உயர்த்தியுளதாக […]

Categories

Tech |