Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மகளிர் சுயஉதவிக்குழு…. எல்லாம் சரியா நடக்குதா…. ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவு….!!

மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற கடன்உதவியை சரியாக பயன்படுத்தினார்களா என்று ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம்  சார்பாக ஆய்வுக் கூட்டம்  ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நேற்று  நடைபெற்றுள்ளது . இந்த கூட்டத்தில் ஆட்சியர் கூறியது, நமது மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புறத்தில் 7 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. அதில்  5,119 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு […]

Categories

Tech |