கடனை திருப்பி கேட்டதில் நடைபெற்ற தகராறில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக கரும்பு ஆலை உயிரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள துத்திக்குளம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் கரும்புச் சாறு எடுக்கும் ஆலையை நடத்தி வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மலைவேப்பன்குட்டையில் வசிக்கும் சிவக்குமார் என்பவரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது சிவக்குமார் கடனாக கொடுத்த பணத்தை செந்திலிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்காமல் […]
