கோவையில் கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மிரட்டிய இரண்டு பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவைமாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 30 வயதான சுவாதி என்பவர் தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் செல்போன் செயலி மூலம் கடன் வாங்கலாம் என்று நினைத்துள்ளார். அப்போது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் ஆப் மூலமாக முதலில் கடன் வாங்கியுள்ளார். பின் அந்த கடனை அடைக்க […]
