சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வருடம் கொரோனா தொற்றால் 7 ஆயிரத்து 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு செயலர் மகேசன் காசிராஜன் தெரிவித்தார். தமிழக அரசின் அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் சிவகங்கை மாவட்ட கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த இரண்டு நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் தங்கியிருந்து கொரோனா தடுப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். கொரோனா தொற்று சிகிச்சை பிரிவு உள்ள சிவகங்கை […]
