மயிலாடுதுறை அருகே பைக்கில் சென்றவர்களை விஷவண்டு கடித்ததில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள கடலங்குடி கிராமத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஆனந்தகுமார் என்பவர் அதே பகுதியிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் ஆனந்தகுமார் இன்று காலை தன்னுடைய மகள் இன்சிகாவுடன் (3) வயல்வெளி பாதையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, அங்குள்ள பனைமரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு என்ற விஷ வண்டுகள் இருவரையும் […]
